சண்டிகர்: குடும்ப உறவுகளை சரிபார்க்க குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களிடம் டிஎன்ஏ சோதனை நடத்த பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: குழந்தை கடத்தல் மற்றும்…
Month: July 2025
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…
புதுடெல்லி: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவர் எஸ். மகேந்திர தேவ் கூறியதாவது: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா அதன் சொந்த விருப்பம் மற்றும் தேவையான…
நாங்கள் எவ்வளவு மென்மையாக இருக்கிறோம் என்று நினைத்தாலும், நம்மில் பெரும்பாலோர் நம் தலைமுடியை நிறைய வைக்கிறோம். அடி உலர்த்தும், தட்டையான சலவை, கர்லிங், வண்ணமயமாக்கல் மற்றும் அந்த…
புதுடெல்லி: இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள், பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது அதிகரித்து வருகிறது. இன்டர்போல் உதவியுடன் அவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு…
பாக்தாத்: இராக்கில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு இராக்கின் வசிட்…
சென்னை:‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பில், அடுத்த 30 நாட்களில் திமுகவில் 2.50 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழகத்தில்…
சென்னை: ‘தமிழகத்தில் ஆசிரியர்கள் எப்போ தெல்லாம் போராட்டம் நடத்தியிருக்கிறார்களோ, அப்போதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் அரசு…
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்…
சென்னை: சென்னை மாநகரில் உள்ள அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சென்னையில் உள்ள நீர்நிலைகளை பழமை மாறாமல் பாதுகாக்கக்கோரி வி.கனகசுந்தரம்…