ஒரு புதிய ஆப்டிகல் மாயை, ‘விரிவாக்கும் துளை’, மூளை மற்றும் அனிச்சைகளைத் தந்திரம் செய்கிறது, இதனால் இருண்ட இடத்திற்குள் நுழைவதைப் போல மாணவர் விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு…
Month: July 2025
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ரோஹன் சல்டானா (42). ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தன்னை பெரிய கோடீஸ்வரராக காட்டிக்கொண்டுள்ளார். ரோஹன் சல்டானா பெங்களூரு, மங்களூரு,…
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வாகனம் பறிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தனது அலுவலகத்துக்குகாவல் துணைக் கண்காணிப்பாளர் நடந்து சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்ட…
சென்னை: கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. பொது பிரிவுக்கு ஆன்லைனிலும், சிறப்பு பிரிவுக்கு நேரடியாகவும் கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ்…
சென்னை: நிலவுரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் கட்சிப் பொறுப்பில் இருந்து அ.ப.மூர்த்தி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 30,552 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 2-வது சுற்று கலந்தாய்வு 26-ம் தேதி தொடங்க…
சென்னை: இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் நியமனத்துக்கான தேர்வு நடைமுறைகள் முடிந்த பின், காலியிடங்களின் எண்ணிக்கையை 35-ல் இருந்து 54 ஆக அதிகரித்து மருத்துவ தேர்வு…
காசியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் கேஎஃப்சி உணவகத்தில் தற்காலிகமாக சைவ உணவு மட்டுமே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து…
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் குன்னூரில் வீடு மீது மரம் விழுந்தது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர்,…