புதுடெல்லி: அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவின் மிக முக்கிய மற்றும்…
Month: July 2025
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,943 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 65 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில்…
சென்னை: மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் நேற்று அமல்படுத் தப்பட்டது. மாணவர்களின் உடல்நலனை காக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு…
மஞ்சள் நகங்கள் பெரும்பாலும் ஒரு பூஞ்சை தொற்றுநோயால் ஏற்படுகின்றன, குறிப்பாக நகங்கள் தடிமனாகவோ, உடையக்கூடியதாகவோ அல்லது நொறுங்கத் தொடங்கினால். ஆனால் சில நேரங்களில் மஞ்சள் நகங்கள் நுரையீரல்…
சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான…
சென்னை: காவல் துறையினர் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பேணிப்பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் முக்கியப் பிரச்சினைகளில் காவல்துறை உயர் அலுவலர்கள்…
சென்னை: “போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என்று காவல்…
மதுரை: டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கைத்தறி நகரில் மதுபானக்…
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.…
கோவில்பட்டி: எட்டயபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள பாரதியார் இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வலியுறுத்தி இன்று (ஜூன் 30) மாலை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை…