Month: July 2025

புதுடெல்லி: அமெரிக்கா​வுடன் இந்​தி​யா​ சிறந்த மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை விரும்​புவ​தாக நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் மிக முக்​கிய மற்​றும்…

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு 72,943 மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். இது கடந்த ஆண்டை விட 65 சதவீதம் அதி​க​மாகும். தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரி​களில்…

சென்னை: ​மாணவர்​கள் தண்​ணீர் பருகுவதை ஊக்​குவிக்​கும் வகை​யில் பள்​ளி​களில் ‘வாட்​டர் பெல்’ திட்​டம் நேற்று அமல்​படுத் தப்பட்​டது. மாணவர்​களின் உடல்​நலனை காக்க தமிழக பள்​ளிக் கல்​வித்​துறை பல்​வேறு…

மஞ்சள் நகங்கள் பெரும்பாலும் ஒரு பூஞ்சை தொற்றுநோயால் ஏற்படுகின்றன, குறிப்பாக நகங்கள் தடிமனாகவோ, உடையக்கூடியதாகவோ அல்லது நொறுங்கத் தொடங்கினால். ஆனால் சில நேரங்களில் மஞ்சள் நகங்கள் நுரையீரல்…

சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான…

சென்னை: ​காவல் துறை​யினர் முழு​மை​யாக செயல்பட சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் சட்​டம் ஒழுங்கை பேணிப்பாதுகாத்​து, நீதியை நிலை​நாட்ட வேண்​டும் என்​றும் முக்​கியப் பிரச்​சினை​களில் காவல்​துறை உயர் அலு​வலர்​கள்…

சென்னை: “போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என்று காவல்…

மதுரை: டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கைத்தறி நகரில் மதுபானக்…

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.…

கோவில்பட்டி: எட்டயபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள பாரதியார் இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வலியுறுத்தி இன்று (ஜூன் 30) மாலை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை…