Month: July 2025

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 74…

சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சிவகாசி அருகே திருத்தங்கல்…

சமீபத்திய ஆண்டுகளில், இந்திய விவசாயிகள் பாரம்பரிய பயிர்களைத் தாண்டி அதிக லாபம் ஈட்டக்கூடிய, குறைந்த பராமரிப்பு விருப்பங்களைத் தேடி வருகின்றனர். கவனத்தை ஈர்க்கும் ஒரு ஆச்சரியமான மற்றும்…

“கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும், கேரள மக்களின் முன்னேற்றத்துக்கும் அரசியல் ரீதியாகவும், ஆட்சி பொறுப்பு என்ற வகையிலும் வி.எஸ்.அச்சுதானந்தனின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தகுந்தது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.…

அவர்கள் இருவரும் மனித ஆரோக்கியத்திற்கு நல்லவர்கள் என்றும் அதிகபட்ச நன்மைகளைப் பெற மிதமாக உட்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், ஒரு அளவு பொருந்தாது என்று…

புதுடெல்லி: கீழடி அகழாய்வு குறித்த திருத்தப்பட்ட அறிக்கை ஏதும் கோரப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்…

உயர் இரத்த அழுத்த கண் நோயில் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் பல வகையான பிரச்சினைகள் உள்ளன. மிகவும் பொதுவானது உயர் இரத்த அழுத்த ரெட்டினோபதி என்று…

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரின் பரிந்துரையை பரிசீலிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்…