கோவை பேரூரில் பழமை வாய்ந்த பட்டீசுவரர் கோயில் உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். பின்னர், மாலை…
Month: July 2025
நேசிப்பவரின் மரணத்தை எதிர்கொள்வது வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சி ரீதியாக சவாலான அனுபவங்களில் ஒன்றாகும். யாராவது நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது வாழ்க்கையின் இறுதி கட்டங்களில் இருக்கும்போது, அவர்களின் உடல் கணிக்கக்கூடிய…
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன் பயிற்சியின் கீழ் தைரியமாகக் களமிறக்கிய வாஷிங்டன் சுந்தர் தான் இந்தியாவின் அடுத்த பெரிய ஆல்ரவுண்டர் என்று கூறுகிறார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.…
தேன்கனிக்கோட்டை அருகே 9 கிமீ தூரம் தார் சாலை வசதியில்லாததால் மலைக் கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் மட்டும் சாலை திட்டம் இடம்பெறுவதாக…
ஒரு கடுமையான சுகாதார எச்சரிக்கை இப்போது உலகளவில் வழங்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) உலகளாவிய சிக்குன்குனியா தொற்றுநோயின் வளர்ந்து வரும் ஆபத்து குறித்து ஆரம்பகால எச்சரிக்கையாக…
லட்சிய கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்காக எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் -க்கு மாற்று வழிகளை டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக நாடுகிறது, இது ஒரு திட்டத்தை 175…
புதுடெல்லி: இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்குச் செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று (புதன்கிழமை) புறப்பட்டார். முன்னதாக தனது பயணம் தொடர்பாக…
சென்னை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை இன்று (ஜூலை 23) மாலை…
கோவை மாநகரைத் தொடர்ந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் அறிக்கை தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேற்கண்ட பகுதிகளில் ‘ட்ரோன் சர்வே’ நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு…