Month: June 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொழில்நுட்ப கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மனை செனட்டில் உறுதிப்படுத்தல் வாக்கெடுப்பைப் பெற சில நாட்களுக்கு முன்பு நாசா நிர்வாகியாக பணியாற்றுவதற்காக தனது நியமனத்தை…

பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த தானேவிலுள்ள கல்வா பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர முரளிதர் வர்மா(27).…

அங்கீகார புதுப்பித்தலுக்கு ஜூன் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்காத வணிகவியல் பயிலகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தொழில்நுட்ப கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அரசு அங்கீகாரம்…

சென்னை: எஸ்எஸ்பிஎல் (சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்) டி10 டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா,…

நெல்லை, பொதிகை அதிவேக ரயில்களில் தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் நீக்கப்பட்டு, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த மாற்றம்…

வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணியை அசாம் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சட்விரோத வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்தியா – வங்கேதசத்துக்கு இடையேயுள்ள உரிமை கோரப்படாத…

குமி: 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென்கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. 43 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.…

கே.கே.நகரில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த பிரபல வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம், 136-வது வார்டுக்கு உட்பட்ட…

ஆந்திராவில் இன்று முதல் முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார். ஆந்திர…

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில்…