Month: June 2025

அறிவியல் புனைகதையைக் கூடச் சுவாரஸ்யமாக எழுதிவிடலாம்; ஆனால், நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்றின் கதையை நாவலாக எழுத முடியாது என்று சலித்துக்கொள்கிறார் எழுத்தாளர் ஜோதி ராமையா (சத்யராஜ்).…

சென்னை: ரயில்வே கேட்டுகளை கடக்கும்போது, செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என, சர்வதேச லெவல் கிராஸிங் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பல்லாவரம் – தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே…

புதுடெல்லி: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடமிருந்து முக்கிய உரிமத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையில் இணைய…

மதிப்புகளைப் பிரசங்கிக்காதீர்கள், அவற்றை வாழ்கநேர்மை, இரக்கம் அல்லது ஒழுக்கம் குறித்த விரிவுரைகளை வழங்குவதற்கு பதிலாக, சத்குரு ஒவ்வொரு நாளும் அந்த மதிப்புகளை உருவாக்க வலியுறுத்துகிறார். குழந்தைகள் கீழ்ப்படிதலை…

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பட்டப்பகலில் அனாதையாய் கிடந்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 48 மணி நேரத்தில் குற்றவாளியை போலீஸார்…

கோவை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கோவை அணி…

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (89) நேற்று காலமானார். அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. கடந்த 1988 முதல்…

எந்த காரணமும் இல்லாமல் ஏதாவது செய்யுங்கள், விளைவு இல்லை, அழுத்தம் இல்லை, மகிழ்ச்சி. உங்களுக்கு ஏதாவது உணர வைக்கும் புத்தகத்தைப் படியுங்கள். வண்ணம் தீட்டவும், சமைக்கவும், பின்னவும்,…

புதுடெல்லி: உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்காது என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம்…

நார்த்தம்டன்: இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் பீல்டிங்கை…