Month: June 2025

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் மற்றும் சுயேச்சைகள் 7 பேர் என…

சென்னை: உலகிலேயே மிகவும் உயரமான காஷ்மீர் செனாப் ரயில்வே மேம்பாலத்தின் உறுதித்தன்மையை கண்காணிக்கும் பணியை சென்னை சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் மேற்கொள்ள உள்ளது.…

சென்னை: தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கு வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299…

புதிர்கள், நினைவக விளையாட்டுகள் மற்றும் சிக்கல் தீர்க்கும் நடவடிக்கைகள் போன்ற மூளைக்கு சவால் விடும் விளையாட்டுகள் கவனம் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஜிக்சா புதிர்கள், குறுக்கெழுத்து…

சென்னை: மது குடித்துவிட்டு பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநருக்கு கடும் தண்டனை வழங்குவது தொடர்பாக போக்குவரத்து துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள்…

சென்னை: உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை சீரமைத்து 23 உறுப்பினர்களுடனான புதிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசிதழில் உணவுத்துறை…

மதுரை: ​பாஜக மாநில நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் பங்​கேற்க வந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார். மதுரை ஒத்​தக்​கடை​யில்…

சென்னை: தமிழகத்தில் 35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை என்றும் உயர்கல்வியை திமுக அரசு சீரழிக்கிறது என்றும் பாமக தலைவர்…

சென்னை: “அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது. தமிழ்நாடு டெல்லிக்கு…

சென்னை: வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர்…