சென்னை: முன்னாள் எம்எல்ஏக்கள், ஐஆர்எஸ் அதிகாரி, ஓய்வுபெற்ற நீதிபதி உள்ளிட்டோர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். தமிழ் திரையுலகின் உச்ச நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம்…
Month: June 2025
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட 12 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை…
மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கலாம், ஆனால் பூஜைகள் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக…
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் 62 வயது நபரை தாக்கிய குற்றத்துக்காக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளியில் ஏற்பட்ட சண்டை காரணமாக சுமார்…
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், வாரக் கடைசியில் மட்டுமே கட்சி நடவடிக்கைகளுக்காக திருப்பூருக்கு வந்து செல்வதைச் சுட்டிக்காட்டி,…
இந்தூர்: மேகாலயாவில் தேனிலவு கொலை வழக்கில் கைதான ராஜ் குஷ்வாகாவின் குடும்பத்தினர், அவரை அப்பாவி என்றும், இந்த வழக்கில் சதி காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.…
மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் செவ்வாய்க்கிழமை வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக வடம்பிடித்தனர். மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா ஜூன்…
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் டிக்கெட் பெற்றும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க நிகழ்ச்சியை ஏற்பாடு…
நாமக்கல்: “கொல்லிமலையில் ரூ.1 கோடி மதிப்பில் இரவு வான் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியுள்ளது,” என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். நாமக்கல் முதலைப்பட்டி உள்ளிட்ட…
இது 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது, சாட்ஜிப்ட் விரும்பத்தகாத மற்றும் அறிவிக்கப்படாத விருந்தினரைப் போல இருந்தது, தொழில்நுட்ப ஆர்வலர்களைத் தவிர வேறு யாரும் உண்மையில் அக்கறை காட்டவில்லை.…