கும்பகோணம்: ‘திராவிடம் இல்லா தமிழகம்’ என்ற பிரச்சார இயக்கம் ஜூலை 20-ம் தேதி தொடங்கப்படும் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். இந்து…
Month: June 2025
திருநெல்வேலி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து (74) உடல்நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் நேற்று காலமானார். திருநெல்வேலியில் எம்.சுப்பிரமணிய பிள்ளை,…
சென்னை: தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்…
உடற்பயிற்சியின் ஒரு அதிசய வடிவமான யோகா மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மென்மையான நீட்சி, சுவாசம் மற்றும் தியானத்தை ஒருங்கிணைக்கிறது. கார்டிசோல் போன்ற தீங்கு…
சென்னை: தொடர்ச்சியாக தீ விபத்துக்கள் நடந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மின்வாரிய அலுவலர்களுக்கு தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
சென்னை: தமிழகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு திமுக அரசை குறை கூற அருகதை கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று…
மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டு அரங்கில் முருகனின் அறுபடை வீடுகளின் கண்காட்சி இன்று தொடங்குகிறது என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். மதுரையில்…
சென்னை: டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து…
அடுத்த நிதியாண்டில், 24 பெட்டிகளை கொண்ட தூங்கும் வசதி (ஸ்லீப்பர்) வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணியைத் தொடங்க சென்னை ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற ரயில்…
சென்னை: காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான புரட்சி பாரம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனம்…