வாஷிங்டன்: இஸ்ரேல் – ஈரான் மோதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்…
Month: June 2025
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது ஜூலை 24ல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…
சுகாதாரத்திற்கான பிரையன் ஜான்சனின் தீவிர அர்ப்பணிப்பு, வாழ்க்கை முறை தேர்வுகள் உயிரியல் வயதானதை எவ்வாறு ஆழமாக பாதிக்கும் என்பதைக் காட்டுகிறது. ஆரம்பகால உயர்வு, உடற்பயிற்சி, சுத்தமான ஊட்டச்சத்து,…
கனானாஸ்கிஸ் (கனடா): பயங்கரவாதத்தின் மையமாக ஈரான் உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள ஜி7 தலைவர்கள், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஜி7 உச்சிமாநாடு…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள்…
சென்னை: வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த…
ஹனி சிங்கின் எடை இழப்பு பயணம் பலரை ஆச்சரியப்படுத்தியது. அவரது ஆற்றல்மிக்க துடிப்புகள் மற்றும் ஆளுமைக்கு பெயர் பெற்றவர், ராப்பர் சிறிது காலமாக வெளிச்சத்திலிருந்து விலகி இருந்தார்.…
திப்ரூகர்: காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் எப்போதும் வகுப்புவாத சக்திகளைப் பாதுகாக்க விரும்புவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். பக்ரித் பண்டிகையை ஒட்டி…
தெஹ்ரான்: டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் (Mossad) மையத்தைத் தாக்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே 5-வது நாளாக அதிகரித்து…
சென்னை: “கீழடி விவகாரத்தில் நாளை (ஜூன் 18) மதுரை வீரகனூரில் திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை…