Month: June 2025

சென்னை: அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை…

ஒரு மனம் உடைக்கும் சம்பவத்தில், தெலுங்கானாவில் இடைத்தரகர் துணைத் தேர்வுகளை அழிக்கத் தவறியதால் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 16-19 வயதுடைய மாணவர்கள், தோல்விக்குப் பிறகு…

தெஹ்ரான்: சமீப நாட்களில் சில உயர்மட்ட தலைவர்கள் படுகொலை மற்றும் மிகவும் துல்லிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஈரான், செல்போனிலிருந்து வாட்ஸ்அப் செயலியை நீக்கச் சொல்லி தனது குடிமக்களுக்கு…

மறைந்த நெல் ஜெயராமனின் மகனை தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் படிக்க வைத்து குறித்து இயக்குநர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நெல் ஜெயராமன் மறைந்த போது அவரது மகன் படிப்பு செலவை…

சென்னை: “கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே, எடப்பாடி ஆட்சியில்தான். அது நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அதிமுகவின் குரலாகத் தான் இருக்கும்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…

மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் மாந்தோட்டங்களில் மரங்களை வெட்டி அகற்றி விட்டு, மாற்றுப் பயிர் சாகுபடிக்கு நிலத்தை சீர் செய்யும் பணியில் சிறு,…

உடனடியாக வாழ்க்கையை மிகவும் அமைதியாக உணரக்கூடிய பழக்கவழக்கங்கள்பெரும்பாலான மக்கள் வேகமான மற்றும் குழப்பமான வாழ்க்கையை வாழ்கிறார்கள், அங்கு அமைதி ஒரு தொலைதூர கனவு போல் தெரிகிறது. நீங்களும்…

சென்னை: “முன்னாள் பாஜக தலைவர் எல். முருகன் கடந்த காலங்களில் ஊர் ஊராக வேலை தூக்கிக் கொண்டு அலைந்தார். ஆனால், அவர் தேர்தலில் தோல்வியடைந்ததோடு, பதவியை விட்டு…

பலர் பெரும்பாலும் தங்கள் தூக்கத்தை புறக்கணிக்கிறார்கள், மோசமான இரவு நேர வழக்கத்தை கூட கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், தரமான தூக்கம் இருப்பது கூர்மையான மற்றும் அதிக கவனம் செலுத்தும்…

சென்னை: ‘மா’ சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கு முன்வராத திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில், வரும் வெள்ளிக் கிழமை மாபெரும் உண்ணாவிரதப்…