Month: May 2025

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ உருவாக்கிய இஓஎஸ்-09 செயற்கைக் கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. எனினும் சில நிமிடங்களிலேயே இந்த…

காசாவில் இஸ்ரேலின் புதிய வான்வழி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 146 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த…

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகையுடன் அகவிலைப்படி உயர்வை மே மாத சம்பளத்தோடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி…

துபாயில் குடிநீர் கொடுக்காமல் பாகிஸ்தானியரால் துன்புறுத்தப்பட்ட இந்தியரை உத்தராகண்ட் போலீஸார் மீட்டுள்ளனர். உத்தராகண்டைச் சேர்ந்த விஷால் ஒரு முகவர் முகவர் மூலம் வேலைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு…

மாணவர்கள் இல்லாத பாடத்துக்கு ஆசிரியர் நியமிக்கும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் நியமனம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி…

இஸ்ரோவின் PSLV-C61/EOS-09 வெளியீடு ஸ்ரீஹாரிகோட்டா: EOS-09 ஐ வரிசைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட PSLV-C61 இன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) வெளியீடு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்…

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்துவதற்காக ‘லெவல் அப்’ எனும் புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்…

பாமக நிறுவனர் ராமதாஸ் 2-வது நாளாக நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்தார். பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி இருப்பதாக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.…

நீங்கள் மத ரீதியாக உங்கள் சப்ளிமெண்ட்ஸை எடுத்துக்கொண்டிருந்தால், ஆனால் நீங்கள் எங்கும் கிடைக்கவில்லை என உணர்ந்தால், இடைநிறுத்தப்பட்டு மறுபரிசீலனை செய்யுங்கள்:அவற்றை உள்வாங்க உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்கிறதா?…

ஆவுடையார்கோவில் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற தீயணைப்பு நிலைய புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில், அரசு ஒப்பந்தததாரரை திமுக முன்னாள் எம்எல்ஏ அரிவாளைkd காண்பித்து மிரட்டும்…