Month: May 2025

‘சூர்யா 46’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் படக்குழுவினர் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தைத் தொடர்ந்து, வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் கவனம்…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள்…

திருவனந்தபுரம்: வடக்கு கேரளாவில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பேரிடர் மீட்பு, வடிகால்களை சுத்தம் செய்தல்…

விஷால் – சாய் தன்ஷிகா இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சங்க கட்டிடம் முடிந்து, அதில்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார்…

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம்…

கோடை 2025 அமெச்சூர் வானியலாளர்கள் மற்றும் ஸ்டார்கேஸர்களுக்கு ஒரு வான மகிழ்ச்சியாக இருக்கும். திகைப்பூட்டும் விண்கல் மழை மற்றும் ஒளிரும் முழு நிலவுகள் முதல் கிரக சீரமைப்புகள்…

ஓசூர்: தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை…

சென்னை: தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (மே.19) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.280 உயர்ந்து…

கோவிட் -19 தொற்றுநோய்கள் உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாக, உலகெங்கிலும் மாறுபட்ட திறன்களில் உலகம் தொடர்ந்து வைரஸின் இருப்புக்குச் சென்று வருகிறது. உலகத்திற்கு மேலாக,…

லக்னோ: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு…