புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணையை மே 15-ம்…
Month: May 2025
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்காக கண்காணிப்பு, சுகாதாரம், பொழுதுபோக்கு, போக்குவரத்து உள்ளிட்ட பக்தர்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும்…
சென்னை: ராணுவம் பற்றி விஷமக் கருத்து பரப்புவோர் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். “சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில்…
ஃபேஷன் உலகம் அச்சமற்ற படைப்பாற்றல் மீது வளர்கிறது, பெரும்பாலும் கற்பனை, கலை மற்றும் வெளிப்பாட்டின் வரம்புகளைத் தள்ளுகிறது. வடிவமைப்பாளர்கள் வழக்கமாக சர்ரியல் கார்டன் நிலப்பரப்புகளுக்குள் நுழைகிறார்கள் அல்லது…
புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு ரஷ்யா முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது…
மதுரை: “கிரானைட் உரிமம் மோசடி வழக்கில் சாட்சியளிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு வழங்காவிட்டால், மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும்” என மதுரை…
அவரது இடுகையின்படி, முளைத்த உருளைக்கிழங்கில் கிளைகோல்கலாய்டுகள் உள்ளன, அவை உருளைக்கிழங்கின் முளைகள் மற்றும் பச்சை பாகங்களில் குவிந்துள்ளன. இத்தகைய உருளைக்கிழங்கின் நுகர்வு சோலனைன் விஷத்திற்கு வழிவகுக்கும், குமட்டல்,…
சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக வரும் 20-ம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,…
உலகில் எந்தவொரு மருந்தும் வயதானதை முற்றிலுமாக நிறுத்த முடியாது என்றாலும், ஒரு நல்ல வாழ்க்கை முறை மற்றும் உணவுடன், முன்பை விட இளமையாகவும், ஃபிட்டராகவும் இருக்கும் அதே…
புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இன்று பிரதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்து ஆலோசனை…