புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியான இந்திய ராணுவத்தின், ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடி நடவடிக்கைக்கான பெயரை பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.…
Month: May 2025
மும்பை, வான்கடேயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற த்ரில் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்சிடம் மும்பை இந்தியன்ஸ் கடைசி வரை போராடி தோல்வி கண்டது. குறிப்பாக தீபக் சாஹர் கடைசி…
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள்,…
ஆலியா பட் இருந்து சல்வார் சூட் யோசனைகள்சிரமமின்றி இன கிளாம் என்று வரும்போது, அலியா பட் போல யாரும் இதைச் செய்யவில்லை. அவர் ஒரு திருமணத்தில் கலந்து…
புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் சந்திரனில் இருக்கும் என்றும், செவ்வாய், வெள்ளியும் நமது ரேடாரில் இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய விண்வெளி…
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை (வியாழன்) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு கடந்த…
சென்னை: தமிழக அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் 2.37 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி…
இடுகையில், இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். விவரங்களைப் படிக்க கீழே உருட்டவும்.
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றனர்.…
கோவை: பி.ஹெச்டி படிப்புக்கு வரும் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் இன்று (மே 7) வெளியிட்ட…