Month: May 2025

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் செயல்படும் பள்ளிகளில் 88.12% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

வாஷிங்டன்: பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய…

சமஸ்கிருதம் அனைத்து மொழிகளின் தாயாக அறியப்படுகிறது. இது உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகும், மேலும் ஒவ்வொரு சமஸ்கிருத வார்த்தையும் ஒரு வகையான…

திருப்பூர்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு முழு ஆதரவை தெரிவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணா கூறினார். கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலக் குழு…

புகைப்படம்: @mia_yilin/ tiktok ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் வேடிக்கையானவை மற்றும் ஈடுபடும் சோதனைகள், அவை ஒரு நபரின் மறைக்கப்பட்ட பண்புகளை சில நிமிடங்களில் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன.…

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் புதுடெல்லியில்…

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இன்று (மே8) நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.…

நாகர்கோவில்: சித்ரா பவுர்ணமியான வரும் 12-ம் தேதி மாலையில் கன்னியாகுமரியில் சூரியன் மாலை நேரத்தில் மறையும் காட்சியையும், அதேநேரத்தில் சந்திரன் உதயமாகும் காட்சியையும் காணலாம். இவ்விரு நிகழ்வுகளும்…