Month: May 2025

சென்னை: தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, தி.நகர்,…

சென்னை: நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான 279 விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்வதாக பிரதமர் அலுவலகத்துக்கு வருங்கால வைப்பு நிதி நிறுவன ஆணையர் பதிலளித்துள்ளார். உச்ச நீதிமன்றம் 2022-ம்…

கேன்ஸ் திரைப்பட விழாவின் 78 வது பதிப்பு இறுதியாக இங்கே உள்ளது, அது இன்று, மே 13 முதல் தொடங்கி மே 24 அன்று முடிவடையும், அது…

ஏப்ரல் 2025 இல், ஒரு நட்சத்திர அமானுஷ்யது ஒரு அசாதாரண மற்றும் அரிய விண்வெளி நிகழ்வாகும், இது நாசா விஞ்ஞானிகளுக்கு வளிமண்டலத்தை ஆய்வு செய்ய அசாதாரண வாய்ப்பைக்…

புதுடெல்லி: பஹல்​காம் தாக்​குதலுக்கு பதிலடி​யாக இந்​தியா தாக்​குதல் நடத்​திய போது, திரு​மணங்​களில் வீடியோ எடுக்க பயன்​படும் ட்ரோன்​கள், பயனற்ற ஆயுதங்​கள், திறனற்ற ஏவு​கணை​களை இந்​தியா மீது பாகிஸ்​தான்…

சென்னை: சாதியை காரணம் காட்டி கோயில் திருவிழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் மறுவடிவமே என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ‘பெரியபுராணம் தந்த…

புகைப்படம்: MERINA_NEURIALINK / Instagram ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் வேடிக்கையான மற்றும் எளிதான சோதனைகள், அவை ஒரு நபரின் உள்ளார்ந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன.…

அமராவதி: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் கூறியதாவது: தமிழ் நாட்டின் பிரச்சனைகளை நான் அறிவேன். அவற்றை களைய ஜனசேனா கட்சி சார்பில் நான் எப்போதும் உதவ…

சென்னை: உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி சென்னையில் நாளைமுதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள அரசு,…

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அரசு மாநகரப் பேருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளான வழக்கில், அந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை விடுதலை செய்து…