Month: May 2025

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பெயரை மாற்றினாலும் அருணாச்சலப் பிரதேசம்…

சென்னை: கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, திருவெற்றியூரில் நேற்று நடைபெற்ற…

ஸ்ட்ராபெரி பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! உங்கள் அன்றாட உணவில் ஸ்ட்ராபெர்ரிகளை இணைப்பது இருதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வழக்கமான நுகர்வு…

புதுடெல்லி: உத்தரபிரதேசம் சம்பலில் பல்வேறு காப்பீடுகளின் பெயரில் ரூ.200 கோடி வரை மோசடி நடந்துள்ளது. காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 18…

சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகள் சிரமப்படாமல் இருக்க கூடுதலாக மருந்து கவுன்ட்டர்கள் இன்று திறக்கப்படுகிறது என்று மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தெரிவித்தார்.…

ஃப்ளாஷ்பேக் 2018 க்கு, மேகன் தனது சமையல் புத்தகத்தை கிரென்ஃபெல் டவர் தப்பிப்பிழைப்பவர்களை ஆதரிப்பதற்காக விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது அம்மா, டோரியா ராக்லேண்ட், அவரது பக்கத்திலேயே இருந்தார்.…

நெப்ராஸ்காவின் ஒமாஹாவில் உள்ள ஹில்டன் நகரத்தில் ஒமாஹா மேயருக்கான தேர்தலை வென்ற பிறகு ஜான் எவிங் தனது வெற்றி உரையை வழங்குகிறார், அமெரிக்கா (படம்: ஆபி) அமெரிக்காவின்…

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.…

சென்னை: மீன்பிடி படகுகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்யும் முறையை மாற்றி, 5 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழக அரசை மீனவர் சங்கம் வலியுறுத்தி…