Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»இந்தியா – பாகிஸ்தான் போட்டி வேண்டும் என்பதற்காக ஷெட்யூலை ‘ஏற்பாடு’ செய்ய வேண்டாம்: மைக்கேல் ஆத்தர்டன்
    விளையாட்டு

    இந்தியா – பாகிஸ்தான் போட்டி வேண்டும் என்பதற்காக ஷெட்யூலை ‘ஏற்பாடு’ செய்ய வேண்டாம்: மைக்கேல் ஆத்தர்டன்

    adminBy adminOctober 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியா – பாகிஸ்தான் போட்டி வேண்டும் என்பதற்காக ஷெட்யூலை ‘ஏற்பாடு’ செய்ய வேண்டாம்: மைக்கேல் ஆத்தர்டன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஐசிசி தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அதிகப் போட்டிகளில் மோதுமாறு ‘ஏற்பாடு’ செய்வது கூடாது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார்.

    ஒருபுறம் கைகுலுக்க மாட்டோம் என்று இந்தியத் தரப்பும், ஐசிசி ஆட்ட நடுவரை மன்னிப்புக் கேட்க வைப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், கோப்பையை நக்வியிடமிருந்து வாங்க மாட்டோம் என்று இந்தியத் தரப்பும், அவர்கள் என் கையில் தான் கோப்பையை வாங்க வேண்டும் என்று நக்வியும், போதாக்குறைக்கு இருதரப்பு வீரர்களிடத்தில் களத்தில் ஏற்பட்ட மோதல்கள், கோணங்கித் தனங்கள், அதிகப்பிரசங்கித் தனங்கள் போன்றவற்றைத் தாண்டி இந்தியா – பாகிஸ்தான் மூன்று முறை ஆசியக் கோப்பையில் மோதுமாறு போட்டித் தொடரை அமைக்கும் ‘ஏற்பாட்டை’ அனுமதிக்கக் கூடாது என்று மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு மைக்கேல் ஆத்தர்டன் கூறியதாவது: இந்திய – பாகிஸ்தான் அணிகள் இருதரப்புத் தொடர்களில் மோதுவதில்லை என்பதால் ஐசிசி தொடர்களில் இந்த அணிகள் மோதும் போட்டிக்கு கடும் பில்ட்-அப்கள் கொடுக்கப்படுகின்றன, இது பொருளாதாரப் பலன்களைப் பெறுவதற்காக இருக்கலாம். 2023 முதல் 2027 வரையிலான ஒலிபரப்பு உரிமைகள் 3 பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகும்.

    இருதரப்பு தொடர்கள் இல்லாததால் ஐசிசி தொடர்களில் இந்த அணிகளின் போட்டிகளுக்கு கிராக்கி உருவாக்கப்படுகிறது. ஆகவே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் ஐசிசியின் பேலன்ஸ் ஷீட்டைத் தீர்மானிக்கும் போட்டியாகும்.

    ஒரு காலத்தில் அரசியல் செயலாட்சி நயத்திற்கான வழிமுறையாக இருந்தது கிரிக்கெட், ஆனால் இன்று தெளிவாக அது பரந்துபட்ட பதற்றங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான வழிமுறையாகி விட்டது. ஒரு தீவிர விளையாட்டு அதன் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான சிறு நியாயமும் இல்லை என்னும் போது இந்தப் பகைமை பிற நலன்களுக்கும், சுரண்டல்களுக்கும் பயன்படுத்துவதிலும் எந்த ஒரு துளி நியாயமுமில்லை.

    அடுத்தடுத்த ஐசிசி நிகழ்வுகளுக்கான ஒளிபரப்பு உரிமை சுழற்சி வருவதற்கு முன் போட்டிகளின் ஷெட்யூல்கள் ‘முன் ஏற்பாடு’ என்பதாக இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு இருந்தால் நல்லது. ஒவ்வொரு முறையும் இந்த இரு அணிகளும் சந்தித்தேயாக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. இரு அணிகளும் எதிர்த்து ஆட முடியவில்லை, சந்திக்க முடியவில்லை என்றால் அது அப்படியே ஆகட்டும். இவ்வாறு கூறியுள்ளார் மைக்கேல் ஆத்தர்டன்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    பாகிஸ்தானை 88 ரன்களில் வீழ்த்தியது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா: மகளிர் உலகக் கோப்பை

    October 6, 2025
    விளையாட்டு

    35 சிக்சர்களுடன் முச்சதம் விளாசிய இந்திய வம்சாவளி ஆஸி. வீரர் ஹர்ஜஸ் சிங்!

    October 6, 2025
    விளையாட்டு

    சர்வதேச கிரிக்கெட்டில் மிக நீண்ட நாட்கள் விளையாடிய வீரர் யார்?

    October 6, 2025
    விளையாட்டு

    இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா 2-1 என வெல்லும்: ஆரூடம் சொல்கிறார் ஆரோன் பின்ச்

    October 6, 2025
    விளையாட்டு

    தமிழ்நாடு சூப்பர் லீக் போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை: தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவிப்பு

    October 6, 2025
    விளையாட்டு

    கம்பீருக்கு ‘ஆமாஞ்சாமி’ போட்டால் அணியில் தேர்வு: ஸ்ரீகாந்த் சரமாரி சாடல்

    October 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புற்றுநோய்: என் வயிற்று வலி புற்றுநோய் என்று எனக்குத் தெரியும், ஆனால் மருத்துவர்கள் தவறாக கண்டறியப்பட்டனர், இது இப்போது நிலை 4 தான்: நஃபிசா அலி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சச்சினின் பாராட்டு: தமன் நெகிழ்ச்சி
    • அரசு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
    • இரத்தச் சர்க்கரைக் குறைவு: குறைந்த இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதற்கான காரணங்களையும் பயனுள்ள வழிகளையும் அறிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க ரூ.152 கோடி ஒதுக்கீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.