Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»5 ஆண்டுகளில் சர்க்கரை நோயைவிட இதய நோய்க்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு!
    வணிகம்

    5 ஆண்டுகளில் சர்க்கரை நோயைவிட இதய நோய்க்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு!

    adminBy adminJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    5 ஆண்டுகளில் சர்க்கரை நோயைவிட இதய நோய்க்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கூட மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோல் இளம் வயதில் இதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை உறுதி செய்வது போல் கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

    கொலஸ்ட்ரால், செரிமான குழாயில் சிக்கல், தொற்று அல்லது சர்க்கரை நோய்களுக்கான மருந்துகள் விற்பனையை விட, கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைகளுக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து இந்​தி​யா​வில் மருந்​துகள் விற்​பனை குறித்த ஆய்வை ‘பார்​மாரேக்’ நிறு​வனம் நடத்​தி​யுள்​ளது. நாட்​டின் பிரபல​மான 17 பார்மா நிறு​வனங்​கள் விற்​பனை செய்த மருந்​துகள் குறித்த புள்​ளி​விவரத்தை ஆய்வு செய்​த​தில் இந்த தகவல் தெரிய வந்​துள்​ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இதயம் சம்​பந்​தப்​பட்ட நோய்​களுக்​கான மருந்​துகளை ரூ.1,761 கோடிக்கு பார்மா நிறு​வனங்​கள் விற்​றுள்​ளன. அதன்​பின் கடந்த 2025-ம் ஆண்​டில் ரூ.2,645 கோடிக்கு மருந்​துகள் விற்​பனை​யாகி உள்​ளன. இந்த புள்​ளி​விவரத்​தின்​படி இதயம் சம்​பந்​தப்​பட்ட சிகிச்​சைக்​கான மருந்​துகள் ஆண்​டு​தோறும் சராசரி​யாக 10.7 சதவீதம் அதி​கரித்து வந்​துள்​ளன.

    இதுகுறித்து நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘மூத்த குடிமக்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வது, இதய நோய்​கள் குறித்த விழிப்​புணர்வு அதி​கரித்து வரு​வது, உயர் ரத்த அழுத்​தத்தை அளவிடு​வ​தில் புதிய அளவு​கோல்​கள் போன்​றவற்​றால் இதய நோய் சிகிச்​சைக்​கான மருந்​துகள் விற்​பனை அதி​கரித்​துள்​ளது. இதய நோய் அதி​கரித்து வரு​வது உண்​மை​தான். அதே​நேரத்​தில் இதய நோயை கண்​டறி​யும் அதிநவீன கருவி​கள் வரு​கை, இதய நோய் வராமல் தடுப்​ப​தற்​கான வழி​முறை​கள் போன்​றவை மேம்​பட்​டுள்​ளன’’ என்​கின்​றனர்.

    மத்​திய அரசின் புள்​ளி​விவரத்​தில், நாட்​டில் ஏற்​படும் 63 சதவீத உயி​ரிழப்​பு​கள் எளி​தில் தொற்றா நோய்​களால் ஏற்​படு​கின்​றன. அதில் 27 சதவீதம் பேர் இதயம் சம்​பந்​தப்​பட்ட நோய்​களால் இறக்​கின்​றனர்​ என்​று ஆய்வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    பாரத் பே நிறுவன மனிதவள அதிகாரியாக ஹர்ஷிதா நியமனம்

    December 1, 2025
    வணிகம்

    ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்க பழநி விவசாயிகள் ஆர்வம்!

    December 1, 2025
    வணிகம்

    சென்னை மெட்ரோ ரயிலில் அக்டோபரில் 93.27 லட்சம் பேர் பயணம்

    December 1, 2025
    வணிகம்

    அக்டோபரில் இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.14,610 கோடி முதலீடு

    December 1, 2025
    வணிகம்

    சிறுமிகளின் காகித பை ஸ்டார்ட் அப் நிறு​வனம்

    December 1, 2025
    வணிகம்

    அனில் அம்பானியின் ரூ.3000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முனைவர் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஸ்
    • பாரத் பே நிறுவன மனிதவள அதிகாரியாக ஹர்ஷிதா நியமனம்
    • இருட்டில் எழுந்திருப்பது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது: விஞ்ஞானிகள் தூக்கம் மற்றும் ஹார்மோன் சீர்குலைவு பற்றி எச்சரிக்கின்றனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹாரில் குடும்பம், ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு மகள் வெளியேறியதற்கு காரணமான ரமேஸ், சஞ்சய்
    • தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்க செயல்பாடுகள் மூலம் 2 மாதத்தில் 40% மாணவர்கள் தேர்ச்சி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.