Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»வணிகம்»உலக செல்வந்தர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!
    வணிகம்

    உலக செல்வந்தர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!

    adminBy adminSeptember 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உலக செல்வந்தர் பட்டியல்: எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், உலகின் முதல் பணக்காரர் ஆகியுள்ளார். தனது சொத்து மதிப்பில் எலான் மஸ்க்கை அவர் முந்தினார்.

    அமெரிக்க டெக் நிறுவன செல்வந்தரான லேரி எலிசனின் சொத்து மதிப்பு அதிகரிக்க காரணம் ஆரக்கிள் நிறுவன சொத்து மதிப்புகள் சந்தை கூடியதுதான். அதில் 41 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார் எலிசன்.

    81 வயதான எலிசனின் சொத்து மதிப்பு தற்போது 393 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் 384 பில்லியன் டாலர்களை கொண்டுள்ள மஸ்க்கை அவர் முந்தியுள்ளார். இதை ப்ளூம்பெர்க் உறுதி செய்துள்ளது. தற்போது எலிசன் மற்றும் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    அரசியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் மஸ்க் உடனான உறவு பலருக்கு கசப்பை கொடுத்துள்ளது. இருப்பினும் லேரி எலிசனுடன் நட்பு பாராட்டி வருகிறார் மஸ்க். எலிசனை தனது வழிகாட்டியாக மஸ்க் குறிப்பிடுவது உண்டு. டெஸ்லா, இந்தியன் வேல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர், ஹவாயில் ஒரு தீவு என எலிசனின் தொழில்கள் அமைந்துள்ளன. ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு சுமார் 101 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    வணிகம்

    காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு

    September 11, 2025
    வணிகம்

    இந்திய அரசின் உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்

    September 10, 2025
    வணிகம்

    இந்திய நிறுவனங்களை வரவேற்கிறோம்: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷூ பெய்ஹோங் பேச்சு

    September 10, 2025
    வணிகம்

    உலக நாடுகள் இடையே நியாயமான, வெளிப்படையான வர்த்தகம் தேவை: அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

    September 10, 2025
    வணிகம்

    தங்கம் விலை ரூ.81,000-ஐ தாண்டி புதிய உச்சம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 உயர்வு!

    September 9, 2025
    வணிகம்

    பரஸ்பர வரியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தால் வசூலிக்கப்பட்ட வரியை திருப்பித் தருவோம்: அமெரிக்க நிதியமைச்சர் தகவல்

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழக அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம்: செப்.22-க்குள் கருத்துகளை அனுப்பலாம்
    • மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி சித்த மருத்துவ அலுவலர் 27 பேர் விரைவில் நியமனம்
    • இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணம்
    • காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு
    • குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.