Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»8 மாதங்களாக மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல் கொடுப்பது நிறுத்திவைப்பு
    மாநிலம்

    8 மாதங்களாக மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல் கொடுப்பது நிறுத்திவைப்பு

    adminBy adminAugust 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    8 மாதங்களாக மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல் கொடுப்பது நிறுத்திவைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: ​மாற்​றுத் திற​னாளி உள்​ளிட்​டோருக்​கான உதவித்​தொகைக்கு ஒப்​புதல் கொடுப்​பது கடந்த 8 மாதங்​களாக நிறுத்​திவைக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் வரு​வாய்த் துறை​யின் சமூக பாது​காப்​புத் திட்​டம் மூலம் மாற்​றுத் திற​னாளி​கள், முதி​யோர், கணவ​ரால் கைவிடப்​பட்​டோர், முதிர்​கன்​னிகள் ஆகியோ​ருக்கு உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது.

    தகு​தி​ உள்​ளோர் ஆன்​லைன் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும். 2023 செப்​டம்​பரில் இருந்து மாதந்​தோறும் மாற்​றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500-ம், மற்​றவர்​களுக்கு ரூ.1,200-ம் உதவித்​தொகை​யாக வழங்​கப்​படு​கிறது. கடந்த 2 ஆண்​டு​களாக விண்ணப்​பித்​தவர்​களுக்​கு, முதலில் உதவித்​தொகை பெறு​வதற்​கான அனு​மதி ஆணை மட்​டும்வழங்​கப்​படு​கிறது.

    பின்​னர் ஓராண்டு கழித்து உதவித்​தொகை வழங்​கப்​படு​கிறது. அது​வும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு மட்​டுமே உதவித்​தொகை அனு​மதிக்​கப்​படு​கிறது. முதி​யோர் உள்​ளிட்ட மற்​றவர்​களுக்கு 2 ஆண்​டு​களுக்கு மேலாக வழங்​கப்​பட​வில்​லை.

    மேலும், மாற்​றுத் திற​னாளிகளுக்கு கடந்த காலங்​களில் உதவித்​தொகை தாமத​மாக வழங்​கத் தொடங்​கி​னாலும், ஆணை பெற்ற மாதத்​தில் இருந்து நிலு​வைத்​தொகை​யும் கணக்​கிடப்​பட்டு வழங்​கப்​பட்​டது. ஆனால், தற்​போது நிலு​வைத்​தொகை​யும் வழங்​கு​வ​தில்​லை. இதனால் உதவித்​தொகைக்கு விண்​ணப்​பித்த பல்​லா​யிரக்​கணக்​கானோர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

    இதுகுறித்து மாற்​றுத் திற​னாளி​கள் சங்​கத்​தினர் கூறிய​தாவது: ஓராண்​டுக்கு முன் விண்​ணப்​பித்​த​போது, விண்​ணப்​பத்தை ஆய்​வு செய்​து, உதவித்​தொகை பெறு​வதற்​கான ஆணையை முதலில் வழங்​கினர். அந்த ஆணை பெற்ற பலர் உதவித்​தொகைகிடைக்காமல் காத்​திருக்​கின்​றனர். கடந்த 8 மாதங்​களாக விண்​ணப்​பித்​து​விட்​டு, ஆணைக்​காகவே காத்​திருக்​கும் நிலையும் உள்​ளது. வட்​டாட்​சி​யர் அலு​வல​கங்​களில் கேட்​டால், கிராம நிர்​வாக அலு​வலர் ஒப்​புதல் கொடுக்​க​ வில்லை என்கின்றனர்.

    கிராம நிர்​வாக அலுவலரிடம் கேட்​டால், ஒப்​புதல் கொடுக்​கும் ‘ஆப்​ஷனை’ நிறுத்தி வைத்துள்​ள​தாக கூறு கிறார். இதனால் மாற்றுத் திற​னாளி​கள் மட்​டுமின்றி முதி​யோர் உள்​ளிட்​டோர் உதவித்​தொகைக்​காக அலைந்து வருகின்​றனர். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

    இதுகுறித்து வரு​வாய்த் துறை​யினரிடம் கேட்​ட​போது, “கி​ராம நிர்​வாக அலு​வலர் விண்​ணப்​பங்​களுக்கு ஒப்​புதல் கொடுக்​கும் ‘ஆப்​ஷனை’ நிறுத்தி வைத்​துள்​ளனர். ஓராண்​டுக்கு முன் ஆணை பெற்​றவர்​களுக்கு மட்​டும் அவ்​வப்​ போது உதவித்​தொகை வழங்க அனு​மதி கொடுக்​கின்​றனர். அது​வும்​ மே மாதத்​துக்​கு பிறகு அனு​ம​தி வரவில்​லை” என்றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கடலோர காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

    August 16, 2025
    மாநிலம்

    அதிமுகவின் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை காப்பியடித்து ‘தாயுமானவர்’ திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு

    August 16, 2025
    மாநிலம்

    வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிக்க அதிகாரிகளை அணுகலாம்: கோர்ட் உத்தரவு

    August 16, 2025
    மாநிலம்

    தொடர் விடுமுறைக்காக சென்னையிலிருந்து 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

    August 16, 2025
    மாநிலம்

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

    August 16, 2025
    மாநிலம்

    பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஓஎன்ஜிசியின் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது: செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் தகவல்
    • தொப்பை கொழுப்பு மாயை: உண்மையில் கொழுப்பை எரிக்கிறது (என்ன செய்யாது)
    • சில நோயாளிகளுக்கு, ‘உள் குரல்’ விரைவில் கேட்கக்கூடியதாக இருக்கலாம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகளவில் ஆபரேஷன் சிந்தூருக்கு இடம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை
    • ‘கூலி’க்காக சம்பளம் வாங்கினாரா? – ஆமிர் கான் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.