Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘234 தொகுதியிலும் வெல்வோம்’ என கூறும் திமுகவினரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்: தமிழிசை சவுந்தரராஜன்
    மாநிலம்

    ‘234 தொகுதியிலும் வெல்வோம்’ என கூறும் திமுகவினரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்: தமிழிசை சவுந்தரராஜன்

    adminBy adminMay 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘234 தொகுதியிலும் வெல்வோம்’ என கூறும் திமுகவினரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்: தமிழிசை சவுந்தரராஜன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: 234 தொகுதியிலும் வெல்வோம் என கூறிக்கொண்டிருக்கும் திமுகவினரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

    சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் உழைக்கும் தொழிலாளர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. தமிழகத்தில் ஏறக்குறையை 14 ஆயிரம் தற்காலிக செவிலியர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. விடுப்பு கிடையாது. நிரந்தர செவிலியர்களின் ஊதியத்தில் பாதிதான் அவர்கள் வாங்குகிறார்கள். தற்காலிக செவிலியர்களின் பணியிடங்களை இன்னும் நிரந்தரமாக்கவில்லை.

    அதேபோல், 6,000-க்கும் மேல் காலி பணியிடங்கள் இருந்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் கிடைக்காமல் இன்னும் போராடி கொண்டிருக்கின்றனர். டாஸ்மாக், மருத்துவம், காவல்துறை என எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் காலி பணியிடங்கள் அதிகமாக இருக்கிறது.

    தேர்வானவர்கள்கூட இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். திமுக அரசு வெறும் விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதியிலும் வெல்வோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது தன்னம்பிக்கையை நான் பாராட்டுகிறேன்.

    ஆனால், மக்கள் அனைவரும் அந்த கூட்டணிக்கு எதிராக தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மறுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட கணக்கெடுப்பைக்கூட வெளியிடவில்லை. ஆனால், நாங்கள் சொன்னதால் தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படுக்கிறது என திமுகவும், காங்கிரஸும் சொல்வது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் எப்போது? – லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம்

    September 22, 2025
    மாநிலம்

    விஜய் பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள்: தவெகவுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மனு

    September 22, 2025
    மாநிலம்

    வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை

    September 22, 2025
    மாநிலம்

    டிடிவி.தினகரனுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: ஒன்றரை மணி நேரம் பேசியது என்ன?

    September 22, 2025
    மாநிலம்

    விஜய்க்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது: கமல்ஹாசன் கருத்து

    September 22, 2025
    மாநிலம்

    பின்புலத்தில் பாஜக, அமித்ஷா இருப்பதால் விஜய் அகந்தைப் பேச்சு: அப்பாவு விமர்சனம்

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் எப்போது? – லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம்
    • பக்கவாதம் எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது: பக்கவாதம் அறிகுறிகளுக்குப் பிறகு விமானம் பயணிகளை அழிக்கிறது, இதன் விளைவாக பக்கவாதம் ஏற்படுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எச் -1 பி விசா உயர்வு எரிபொருள் கவலைகள்: செப்டம்பர் 21 க்குள் எங்களிடம் திரும்புமாறு ஜே.பி மோர்கன் ஊழியர்களைக் கேட்டார்; தொழில்நுட்ப ராட்சதர்கள், 000 100,000 விசா கட்டணம் அதிகரிப்புக்கு இணங்க துருவல் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • போலீஸ் ஆவணங்கள், பொது இடங்களில் சாதியை குறிப்பிட தடை: உ.பி. அரசு நடவடிக்கை
    • விஜய் பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள்: தவெகவுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மனு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.