Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: விநாடிக்கு 48,000 கனஅடியாக குறைப்பு
    மாநிலம்

    மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: விநாடிக்கு 48,000 கனஅடியாக குறைப்பு

    adminBy adminJuly 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: விநாடிக்கு 48,000 கனஅடியாக குறைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து சரிந்​துள்​ள​தால், காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறப்பு விநாடிக்கு 48,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. கேரளா, கர்​நாட​கா​வில் பெய்த கனமழை காரண​மாக அங்​குள்ள அணை​கள் நிரம்​பின. இதையடுத்து, அணை​களில் இருந்து உபரிநீர் திறக்​கப்​பட்​ட​தால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது.

    இதனால் மேட்​டூர்அணை நேற்று முன்​தினம் மாலை 6 மணிக்கு முழு கொள்​ளள​வான 120 அடியை 44-வது தடவை​யாக எட்​டியது. தொடர்ந்​து, அணை​யின் பாது​காப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழு​வதும் வெளி​யேற்​றப்​பட்​டது. நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 57,732 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 58,000 கனஅடி​யாக அதி​கரித்​து. ஆனால், நேற்று மதி​யம் 48,000 கனஅடி​யாக குறைந்​தது.

    அணையி​லிருந்து விநாடிக்கு 58,000 கனஅடி தண்​ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வந்த நிலை​யில் நேற்று மதி​யம் முதல் 48,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணை நீர்​மட்​டம் 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் உள்​ளது.அணை​யின் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக 22,500 கனஅடி, 8 கண் மதகு வழி​யாக 2,500 கனஅடி, உபரிநீர் போக்​கி​யான 16 கண் மதகு வழி​யாக 23,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

    அணையி​லிருந்து அதிக அளவில் தண்​ணீர் வெளி​யேற்​றப்​படு​வ​தால் காவிரிக் கரையோர மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணையி​லிருந்து உபரிநீர் செல்​வதைக்​காண வெளியூர்​களில் இருந்​தும் ஏராள​மானோர் வந்​திருந்​தனர். புதுக் காவிரி பாலத்​தில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​ய​தால் போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டது.

    ஒகேனக்​கல்​லில்​… தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் காலை 65 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து மாலை​யில் 50 ஆயிரம் கனஅடி​யாக குறைந்​தது. நேற்று காலை 43 ஆயிரம் கனஅடி​யாக நீர்​வரத்து சரிந்​தது. இந்​நிலை​யில், நேற்று மாலை 5 மணி​யள​வில் நீர்​வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி​யாக உயர்​ந்​தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தினசரி நீர்ப்பாசனம் தேவையில்லாத 5 தாவரங்கள் – இந்திய நிலைமைகளுக்கு ஏற்றது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெரிய இந்திய இக்கட்டான நிலை: புலம்பெயர் சூதாட்டமானது வெளிநாட்டில் வாழ்வதற்கான பாதுகாப்பைக் கொண்டதா? விளக்கப்பட்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பில் கேட்ஸ் $7.9 பில்லியனை மெலிண்டா கேட்ஸின் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு அனுப்பிய மிகப்பெரிய தொண்டு பரிமாற்றங்களில் ஒன்று | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மினியாபோலிஸ் துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு இந்திய வம்சாவளி தானேதர் ICE ஐ ஒழிப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தினப்பராமரிப்பு மோசடிக்காக டிரம்ப் நிர்வாகியை ‘வரி டாலர்களை ஒப்படைக்க’ கட்டாயப்படுத்தியதாக இந்திய வம்சாவளி நீதிபதி குற்றம் சாட்டினார்; எலோன் மஸ்க் அதை ‘சிக்கல்’ என்று அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.