Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 58,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
    மாநிலம்

    மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 58,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

    adminBy adminJuly 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 58,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி ஆற்​றில் விநாடிக்கு 58,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.

    மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 51,401 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 40,500 கனஅடி​யாக​வும், மாலை 50,500 கனஅடி​யாக​வும் பதி​வானது. அணைக்கு நீர்​வரத்து உயர்ந்​துள்ள நிலை​யில், அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு நேற்று காலை 10 மணிக்கு விநாடிக்கு 50,000 கனஅடி​யாக​வும், மாலை 5 மணிக்கு 58,000 கனஅடி​யாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

    தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று 57 ஆயிரம் கனஅடி​யாக உயர்ந்​தது. கபினி அணை​யில் இருந்து வரும் நீரின் அளவு மற்​றும் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​யில் பெய்து வரும் மழை​யின் அளவு மாறு​படு​வ​தால் நீர்​வரத்து அதி​கரிப்​பதும், குறைவது​மாக உள்​ளது. எனினும், நீர்​வரத்து குறிப்​பிட்ட அளவுக்கு மேல் உள்​ள​தால், அருவி மற்​றும் ஆறுகளில் குளிக்க விதிக்​கப்​பட்​டுள்ள தடை நீடிக்​கிறது. ஒகேனக்​கல்​லில் காவல், தீயணைப்​புத் துறை​யினர் மற்​றும் ஊர்க்​காவல் படை​யினர் தொடர்ந்து கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் – பின்னணி என்ன?

    July 7, 2025
    மாநிலம்

    சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

    July 7, 2025
    மாநிலம்

    நடப்பு நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்க திட்டம்

    July 7, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    July 7, 2025
    மாநிலம்

    25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்: மதிமுக நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவு

    July 7, 2025
    மாநிலம்

    உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவு

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் – பின்னணி என்ன?
    • சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு – நடந்தது என்ன?
    • நடப்பு நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்க திட்டம்
    • தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
    • 25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்: மதிமுக நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.