Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மெட்ரோ கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரம்: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்
    மாநிலம்

    மெட்ரோ கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரம்: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்

    adminBy adminJune 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மெட்ரோ கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரம்: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை ராமாபுரத்​தில் மெட்​ரோ கர்​டர் விழுந்து வாலிபர் உயி​ரிழந்த விபத்​தில் ஒப்​பந்​த​தா​ர​ரான எல் அண்ட் டி நிறு​வனத்​துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. 4 பொறி​யாளர்​கள் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், மாதவரம் – சோழிங்​கநல்​லூர் வரையி​லான வழித்​தடத்​தில், கடந்த 12-ம் தேதி இரவு 2 தூண்​களுக்​கு இடையே கர்​டர் அமைக்​கும் பணி நடை​பெற்​ற​போது 40 அடி நீள​முள்ள கர்​டர் திடீரென சரிந்து விழுந்​தது. இதில் சிக்கி ரமேஷ் (40) என்​பவர் உயி​ரிழந்​தார்.

    இந்த விபத்து குறித்​து, நந்​தம்​பாக்​கம் போலீ​ஸார் மற்​றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்​வாகம் என இருதரப்​பிலும் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் தரப்​பில்,திட்ட இயக்​குநர் அர்ச்​சுனன் தலை​மை​யில் அதி​காரி​கள் கொண்ட குழு விசா​ரணை மேற்​கொண்டு வந்​தது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை வரை 7 பேரிடம் விசா​ரணை நடை​பெற்று இருந்​தது.

    2 நாட்​களில் அனை​வரிட​மும் விசா​ரணை நடத்​தி, அறிக்கை தயார் செய்து சமர்ப்​பிக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. அதன்​படி மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் குழு​வினர் மொத்​தம் 26 பேரிடம் நேற்று முன்​தினம் இரவு விசா​ரணை நடத்தி முடித்​தனர். இதைத் தொடர்ந்​து, நேற்று விசா​ரணை அறிக்​கையை சமர்ப்​பித்​துள்​ளனர்.

    இதுகுறித்து சென்னை மெட்​ரோ ரயில் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​பதாவது: ராமாபுரம் மெட்​ரோ ரயில் பணி​யின்​போது நடந்த விபத்து குறித்து சமர்ப்​பிக்​கப்​பட்ட விசா​ரணை குழு அறிக்​கை​யின்​படி, சம்​பவத்​துக்கு முதன்​மை​யான பொறுப்பு ஒப்​பந்​த​தா​ரருக்கே உண்​டு. அதேபோல, அங்கு பணி​யில் இருந்த தலைமை பாது​காப்பு மேலா​ளர், மூத்த பாது​காப்பு மேலா​ள​ருக்​கும் பொறுப்பு வகுக்​கப்​பட்​டு, அவர்​களுக்கு எதி​ரான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

    மேலும், ஒப்​பந்​த​தா​ரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், இந்த சம்​பவத்​தில் கவனக்​குறை​வாக செயல்​பட்ட 4 பொறி​யாளர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டு, மெட்​ரோ திட்​டப் பணி​யில் இருந்து அவர்கள் நீக்​கப்​படு​கிறார்​கள்​. இவ்​வாறு அறிக்கையில்​ கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    20 தொகுதிக்கு திட்டமிடும் திமுக… 15-க்கு பந்தி போடும் பாஜக! – களைகட்டும் புதுச்சேரி கூட்டணி அரசியல் களேபரங்கள்

    July 23, 2025
    மாநிலம்

    மெட்ரோ ரயில்களில் பயணிக்க வசதியாக ஆக.1 முதல் சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற திட்டம்

    July 23, 2025
    மாநிலம்

    ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னை – ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    July 23, 2025
    மாநிலம்

    முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் தரும் சிகிச்சைகளை செயலி மூலம் அறியும் வசதி விரைவில் அறிமுகம்!

    July 23, 2025
    மாநிலம்

    24, 25-ல் கோவை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

    July 23, 2025
    மாநிலம்

    அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.32.50 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 20 தொகுதிக்கு திட்டமிடும் திமுக… 15-க்கு பந்தி போடும் பாஜக! – களைகட்டும் புதுச்சேரி கூட்டணி அரசியல் களேபரங்கள்
    • உங்கள் குழந்தையில் நல்ல பழக்கவழக்கங்களை எவ்வாறு வளர்ப்பது
    • மெட்ரோ ரயில்களில் பயணிக்க வசதியாக ஆக.1 முதல் சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற திட்டம்
    • மூளை சுகாதார உதவிக்குறிப்புகள்: மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க 3 பயனுள்ள அறிவியல் ஆதரவு வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.