Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏவுக்கு டிஎஸ்பி ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதை உறுதி செய்த ஐகோர்ட்
    மாநிலம்

    மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏவுக்கு டிஎஸ்பி ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதை உறுதி செய்த ஐகோர்ட்

    adminBy adminAugust 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏவுக்கு டிஎஸ்பி ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதை உறுதி செய்த ஐகோர்ட்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு தாக்கப்பட்ட வழக்கில் காவல் துறை டிஎஸ்பி ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    சென்னை – சேலம் எட்டு வழி சாலைக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி செங்கம் அருகே நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு கடுமையாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தன் மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் எனக் கூறி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் டில்லிபாபு தொடர்ந்த வழக்கில், மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல்களை உறுதி செய்து, செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    இதனை எதிர்த்து டி எஸ் பி சுந்தரமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஹேமன்த் சந்தன்கவுடர் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து, மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “விஜய் கட்சியால் நாதக வாக்குகள் குறையுமென சிலர் சொல்வது ஓர் உத்தி” – சீமான்

    August 11, 2025
    மாநிலம்

    கீழடி அகழாய்வு முறைகளில் குறைபாடு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

    August 11, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை முற்றுகையிட்ட மகளிர் காங்கிரஸார்!

    August 11, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் விதிகள் மீறிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து!

    August 11, 2025
    மாநிலம்

    ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழக்கு: தோனியிடம் வாக்குமூலம் பெற வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது ஐகோர்ட்!

    August 11, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் உடன் பனையூரில் விஜய் சந்திப்பு – போராட்டத்துக்கு ஆதரவு

    August 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “விஜய் கட்சியால் நாதக வாக்குகள் குறையுமென சிலர் சொல்வது ஓர் உத்தி” – சீமான்
    • சோர்வடையாமல் நீண்ட தூரத்தை இயக்க 4 எளிய உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கீழடி அகழாய்வு முறைகளில் குறைபாடு: மக்களவையில் மத்திய அரசு தகவல்
    • ‘ஸ்டைல் குயின்’ எரிகா ஜே பெர்னாண்டஸ் | தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையம் விசாரிக்க பிரசாந்த் கிஷோர் கோரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.