Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மாணவர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் பேரனின் ஜாமீன் மனு தள்ளுபடி
    மாநிலம்

    மாணவர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் பேரனின் ஜாமீன் மனு தள்ளுபடி

    adminBy adminAugust 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மாணவர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் பேரனின் ஜாமீன் மனு தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அயனாவரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி திமுக கவுன்சிலர் தனசேகரனின் பேரன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    சென்னை அயனாவரம் சுரேஷ் என்பவரது மகன் நிதின்சாய் (19). மயிலாப்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 29 அன்று தனது கல்லூரி நண்பர்களுடன் அண்ணாநகரில் உணவருந்தச் சென்றார்.

    காதல் பிரச்சினை: இதற்கிடையே நிதின்சாயும், அவரது நண்பர் அபிஷேக்கும் சென்ற இருசக்கர வாகனம் மீது காரை மோதியதில், நிதின்சாய் படுகாயமடைந்து இறந்தார். அபிஷேக் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். காதல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நிதின்சாயை கொலை செய்ததாக கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த திமுக மாநகராட்சி கவுன்சிலரான தனசேகரனின் பேரனான சந்துரு, அவரது நண்பர் பிரணவ் உள்ளிட்டோரை திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சந்துரு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது.

    அரசு தரப்பு ஆட்சேபம்: அப்போது மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என மாநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் 2028-ம் ஆண்டு​ முதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டம்

    August 7, 2025
    மாநிலம்

    80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

    August 7, 2025
    மாநிலம்

    கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு

    August 7, 2025
    மாநிலம்

    கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    August 7, 2025
    மாநிலம்

    ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்காக பிராட்வேயில் ‘குறளகம்’ கட்டிடம் இடிக்கும் பணி தீவிரம்

    August 7, 2025
    மாநிலம்

    மாற்று இடங்களில் வீடுகளை ஒதுக்கி தரக் கோரி: மெரினாவில் திருநங்கைகள் திடீர் சாலை மறியல்

    August 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முடிக்கு ஆளிவிதை: முடி வளர்ச்சிக்கு DIY ஆளி விதை ஜெல்
    • 6 வயது பியோ பெண் மற்றும் இந்திய சமையல்காரர் அயர்லாந்தில் தாக்கப்படுவார்கள்-டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை வெளியீடு
    • தமிழக மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்: ‘கிங்டம்’ படக்குழு
    • கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் 2028-ம் ஆண்டு​ முதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.