Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
    மாநிலம்

    மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

    adminBy adminSeptember 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் மறைந்த ஐஏஎஸ் அதி​காரி​யின் ரூ.2.56 கோடி சொத்​துகளை முடக்கி அமலாக்​கத் துறை நடவடிக்கை எடுத்​துள்​ளது. மறைந்த முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி தியானேஸ்​வரன். இவர் தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் முக்​கிய பொறுப்​பு​களில் பதவி வகித்​துள்​ளார்.

    இவர், 1996-ம் ஆண்டு அதி​முகஆட்​சி​யில், தமிழ்​நாடு கனிமவள நிறு​வனத்​தின் (டா​மின்) தலை​வ​ராக இருந்​தார். அப்​போது, தனது அதி​காரத்தை பயன்​படுத்​தி, தன் பெயரிலும், குடும்ப உறுப்​பினர்​கள் பெயரிலும் சட்​ட​ விரோத​மாக சொத்​துகளை வாங்கி குவித்​த​தாக இவர் மீது புகார் கூறப்​பட்​டது.

    இதுதொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை​யில், 1991 முதல் 1996 வரையி​லான காலக்​கட்​டத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.7.34 கோடி சொத்​துகள் குவித்​தது கண்​டறியப்​பட்​டது. சிபிஐ விசா​ரணையை அடிப்​படை​யாக கொண்​டு, கடந்த 2017-ம் ஆண்டு அமலாக்​கத் துறை​யும் சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தி​யது.

    தியானேஸ்​வரன் பதவி​யில் இருந்த காலத்​தில், ஷில்பி கிரி கன்​ஷ்ட்​ரக்​‌ஷன்ஸ் மற்​றும் டாக்​டர் தர்​மாம்​பாள் நமச்​சி​வா​யம் அறக்​கட்​டளை பெயரில், அசை​யும் மற்​றும் அசையா சொத்​துகள் வாங்கி இருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இந்​நிலை​யில், விசா​ரணை நடந்து கொண்​டிருக்​கும்​போதே, கடந்த சில ஆண்​டு​களுக்கு முன்பு தியானேஸ்​வரன் கால​மா​னார்.

    இந்​நிலை​யில், கடந்த பிப்​ர​வரி மாதம் 28-ம் தேதி தியானேஸ்​வரன் மற்​றும் அவரது குடும்ப உறுப்​பினர்​களுக்கு சொந்​த​மான இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் சோதனை நடத்​தினர். சோதனை​யின்​போது, ரூ.1.19 கோடி மதிப்​புள்ள சொத்​துகள் மற்​றும் பல்​வேறு முக்​கிய ஆவணங்​களை பறி​முதல் செய்​தனர்.

    இதையடுத்​து, சோதனை​யில் பறி​முதல் செய்​யப்​பட்ட ஆவணங்​களை ஆய்​வுசெய்​து, தியானேஸ்​வரன் மற்​றும் குடும்ப உறுப்​பினர்​களுக்கு சொந்​த​மான ரூ.1.7 கோடி மதிப்​பிலான 16 அசையா சொத்​துகள் மற்​றும் வங்கிக் கணக்​கில் இருந்த ரூ.86.24 லட்​சம் பணம் என மொத்​தம் ரூ.2.56 கோடி சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்கி அறி​வித்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விஜய் பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது: ஓபிஎஸ் கருத்து

    September 25, 2025
    மாநிலம்

    மின் மாற்றிகள் வாங்கியதில் முறைகேடு: சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிய மனு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

    September 25, 2025
    மாநிலம்

    தமிழக மின்துறை செயலர் பீலா வெங்கடேசன் காலமானார்

    September 25, 2025
    மாநிலம்

    கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது அதிமுக அரசுதான்: இபிஎஸ் திட்டவட்டம்

    September 25, 2025
    மாநிலம்

    எஸ்.ஜே.சூர்யா, அனிருத் உட்பட 90 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: பாடகர் ஜேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது

    September 25, 2025
    மாநிலம்

    ஆ.ராசா இருந்தும் ஆட்டம் காட்டும் திமுக கோஷ்டிகள் – உதகையும் உள்குத்து அரசியலும்!

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மொராக்கோவில் இந்திய தனியார் நிறுவன ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
    • 70 மற்றும் 72 வயதுடைய அவரது பெற்றோர் எடையை இழந்து, தங்கள் ஆற்றலை மீண்டும் பெற்றனர், ‘தங்கள் உணவை அதிகரிக்க மாற்றினார்கள் ….’ – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கே.எல்.ராகுல், நித்திஷ்குமார் ரெட்டி ஏமாற்றம்: இந்தியா ‘ஏ’ 194 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
    • ‘பொன்னியின் செல்வன்’ பட பாடல் விவகாரம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தடை உத்தரவு ரத்து!
    • விஜய் பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது: ஓபிஎஸ் கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.