Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்
    மாநிலம்

    மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்

    adminBy adminAugust 16, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னையில் உள்ள மத்​திய, மாநில அரசு அலு​வல​கங்​களில் நேற்று 79-வது சுதந்​திர தினம் தேசி​யக் கொடியேற்றி விமரிசை​யாகக் கொண்​டாடப்​பட்​டது. விழா​வில், சிறப்​பாகப் பணி​யாற்றி ஊழியர்​களுக்கு பரிசுகளும் வழங்​கப்​பட்​டன. சென்னை, கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில், ஆளுநர் ஆர்​.என்​.ரவி தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை பணி​யாளர்​களின் குழந்​தைகளுக்கு அவர் சுதந்​திர தின வாழ்த்​துகளைத் தெரி​வித்​தார். லட்​சுமி ரவி உடனிருந்​தார். தொடர்ந்து காந்தி மண்​டபத்​தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்​கும் ஆளுநர் மரி​யாதை செலுத்​தி​னார்.

    சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை ஆளுநர் மாளிகையில்

    தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி.

    சென்னை உயர் நீதி​மன்​றத்​தில், தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​த​வா, தேசி​யக் கொடியை ஏற்றி வைத்து சிஐஎஸ்​எப் போலீ​ஸாரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​றார். நிகழ்​வில், நீதிப​தி​கள், ஓய்வு பெற்ற நீதிப​தி​கள், சட்​டத்​துறை அமைச்​சர் ரகுப​தி, அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன்​முகமது ஜின்​னா, மாநில அரசு ப்ளீடர் எட்​வின் பிர​பாகர் உள்​ளிட்ட அரசு வழக்​கறிஞர்​கள், தமிழக டிஜிபி சங்​கர் ஜிவால், சென்னை காவல் ஆணை​யர் அருண் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர்.

    உயர் நீதிமன்றத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து,

    சிஐஎஸ்எஃப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை

    ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா.

    தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலில் நடை​பெற்ற விழா​வில் பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ் தேசி​யக் கொடியேற்​றி​னார். நிகழ்​வில், எம்​.பி.க்​கள் ஐ.எஸ்.இன்​பதுரை, ஆர்​.சு​தா, பார் கவுன்​சில் துணைத் தலை​வர் வி.​கார்த்​தி​கேயன், சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்க செய​லா​ளர் ஆர்​.கிருஷ்ணகு​மார், மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன் செய​லா​ளர் திரு​வேங்​கடம், லா அசோசி​யேஷன் தலை​வர் செல்​வ​ராஜ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

    போர் நினை​விடத்​தில் தென்​னிந்​திய பகு​தி​களுக்​கான ராணுவத் தளபதி லெப்​டினென்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். உடன் தமிழக, புதுச்​சேரி கடற்​படை அதி​காரி சதீஷ் ஷெனாய், தாம்​பரம் விமானப்​படை கமாண்​டிங் அதி​காரி தபன் சர்மா உள்​ளிட்​டோர் பங்​கேற்றனர். சென்னை அல்​லிக்​குளம் நீதி​மன்ற வளாகத்​தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து போலீ​ஸாரின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்றுக் கொண்​டார். நிகழ்​வில் நீதிப​தி​ கள் மூர்த்​தி, சண்​முகசுந்​தரம், தோத்​திரமேரி உள்​ளிட்ட நீதித்​துறை அதி​காரி​கள் பங்​கேற்றனர்.

    மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில் தேசியக் கொடியேற்றி

    மரியாதை செலுத்திய மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி.

    சென்னை விமான நிலைய இயக்​குநர் சி.​வி.தீபக், தேசி​யக் கொடியேற்​றி​னார். திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள தமிழ்​நாடு பாரத சாரண, சாரணி​யர் இயக்​கத் தலை​மையகத்​தில் துணை முதல்​வரும் இயக்க புர​வலரு​மான உதயநிதி ஸ்டா​லின் தேசி​யக் கொடியேற்​றி​னார். பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். சென்​னை, ரிப்​பன் மாளி​கை​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் மேயர் ஆர்​.பிரியா தேசி​யக்கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார்.

    மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில் தேசியக் கொடியேற்றி

    மரியாதை செலுத்திய மாநில தேர்தல் ஆணையர்

    ஜோதி நிர்மலாசாமி.

    உடன் ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். சென்னை ஆட்​சி​யரகத்​தில் ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தேசி​யக் கொடியேற்​றியதைத் தொடர்ந்​து, பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​களை​யும் வழங்​கி​னார். கோ​யம்​பேட்​டில் உள்ள மாநில தேர்​தல் ஆணை​யத்​தில் மாநில தேர்​தல் ஆணை​யர் பா.ஜோதி நிர்​மலா​சாமி தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார். ஆணைய செயலர் கி.​பாலசுப்​பிரமணி​யம் உள்​ளிட்​டோர் உடனிருந்​தார். பசுமை வழிச்​சாலை​யில் மாநில மனித உரிமை​கள் ஆணைய உறுப்​பினர் வி.கண்​ண​தாசன் தேசி​யக் கொடியேற்​றி​னார். ஆணை​யத்​தின் பதி​வாளர் கபீர், புல​னாய்​வுப் பிரிவு இயக்​குநர் மல்​லிகா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

    பெரம்பூரில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர்

    ஆர்.என்.சிங் தேசியக் கொடியேற்றி

    மரியாதை செலுத்தினார்.

    பெரம்​பூரில் நடை​பெற்ற நிகழ்​வில், தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்​.சிங் தேசி​யக் கொடியேற்​றி​னார். நிகழ்​வில் கூடு​தல் பொது​மேலா​ளர் கவுசல் கிஷோர், ஆர்​பிஎப் முதன்மை தலைமை பாது​காப்பு ஆணை​யர் கே.அருள் ஜோதி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். ஐசிஎப் வளாகத்​தில் பொது​மேலா​ளர் யு.சுப்​பா​ராவ், அயனாவரத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சென்னை ரயில்வே கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் தேசி​யக் கொடியேற்​றினர்.

    சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில்

    உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவல

    கத்தில் தேசியக் கொடியேற்றி

    மரியாதை செலுத்திய தொழிலாளர்

    ஆணையர் சி.அ.ராமன்

    தேனாம்​பேட்​டை, டிஎம்​எஸ் வளாகத்​தில் தொழிலா​ளர் ஆணை​யர் சி.அ.​ராமன் கொடியேற்​றி​னார். மின்​வாரிய தலை​மையகத்​தில் வாரி​யத் தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார். எழும்​பூரில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலர் கோ.பிர​காஷ் தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார். மாநகர போக்​கு​வரத்​துக் கழக தலை​மையகத்​தில் மேலாண் இயக்​குநர் த.பிரபு சங்​கர் தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​யதைத் தொடர்ந்​து, சிறப்​பாகப் பணி​யாற்​றிய ஊழியர்​களுக்கு பரிசுகளை வழங்​கி​னார்.

    நுங்​கம்​பாக்​கம் அலு​வல​கத்​தில் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறுவன மேலாண் இயக்​குநர் ஆர்​.​வி.ஷஜீவனா தேசி​யக் கொடியேற்​றி​னார். முதன்மை தலைமை வனப் பாது​காவலர் அலு​வல​கத்​தில் முதன்மை தலைமை வனப் பாது​காவலர் சீனி​வாச ஆர்​.ரெட்டி தேசி​யக் கொடி ஏற்றி வைத்து உரை​யாற்​றி​னார். தாட்​கோ தலை​மையகத்​தில் தலைவர் நா.இளைய​ராஜா கொடியேற்​றி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரம்: சீமானுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம் 

    September 13, 2025
    மாநிலம்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

    September 13, 2025
    மாநிலம்

    தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்​.13 முதல் 16 வரை ரேஷன் பொருட்கள் விநியோகம்

    September 13, 2025
    மாநிலம்

    மோசடியாக நிலம் விற்கப்பட்ட வழக்கில் கவுதமி நீதிமன்றத்தில் ஆஜர்

    September 13, 2025
    மாநிலம்

    திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும்: உதயநிதி அறிவுறுத்தல்

    September 13, 2025
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரம்: சீமானுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம் 
    • வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
    • நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்: பிரதமர், அமைச்சர்கள் வாழ்த்து 
    • தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்​.13 முதல் 16 வரை ரேஷன் பொருட்கள் விநியோகம்
    • H3N2 காய்ச்சல் அறிகுறிகள்: டெல்லியில் H3N2 காய்ச்சல் எச்சரிக்கை: வைரஸ் தொற்று, அறிகுறிகள் மற்றும் மீட்பு காலம் பற்றி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.