Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, October 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் முதன்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி
    மாநிலம்

    மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் முதன்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி

    adminBy adminOctober 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் முதன்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்​கு​விப்​புத் திட்​டத்​தின் மூலம் முதல்​முறை​யாக வேலைக்கு சேருபவர்​களுக்கு நிதியுதவி வழங்​கப்​படு​கிறது என்று, வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர் தெரி​வித்​தார். தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி அமைப்​பின் (இபிஎஃப்ஓ) மண்டல அலு​வல​கம் சார்​பில், பிரதமரின் விக்​சித்பாரத் ரோஸ்​கர் யோஜனா குறித்த விழிப்​புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி ஆணை​யர் தேவி பிர​சாத் பட்​டாச்​சார்யா தலைமை வகித்​தார்.

    இந்​நிகழ்ச்சியில் இபிஎஃப்ஒ ஓய்​வூ​தி​யம், காப்​பீட்​டுப் பலன்​கள், சமூக பாது​காப்பு சலுகைகள், டிஜிட்​டல் சேவை​கள் இபிஎஃப்ஒ ஓய்​வூ​தி​யம், காப் ​பீட்​டுப் பலன்​கள், சமூக பாது​காப்பு சலுகைகள், டிஜிட்​டல் சேவை​கள் ஆகியவை குறித்து விளக்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர் கூறிய​தாவது: சென்னை மற்​றும் புதுச்​சேரி​யின் மண்டல அலு​வல​கத்​துக்கு கீழ் உள்ள அதி​காரி​கள் ஒன்​றிணைந்​து, பிரதமரின் விக்​சித் பாரத் ரோஸ்​கர் யோஜ​னாவை நடத்​துகிறோம்.

    முக்​கிய​மான தொழில் மையங்​கள், கல்வி நிலை​யங்​கள் இருக்​கக்​கூடிய இடங்​களில் இதை நடத்​துகிறோம். இதன்​மூலம் தொழில​திபர்​கள், அவர்​களின் அலு​வலர்​களை சந்​தித்து இந்த திட்​டத்​தின் நன்​மை​கள் குறித்து எடுத்​துரைக்​கிறோம். புதி​தாக பிஎஃப்​-ல் சேரும் ஊழியர்​களுக்கு செய்ய வேண்​டிய விஷ​யங்​கள் குறித்​து விரி​வாக எடுத்​துரைக்​கிறோம். முதல்​முறை​யாக வேலைக்கு சேரும் நபர்​களுக்கு மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்கு​விப்​புத் திட்​டம் (Employment Linked Incentive ) மூலம் நிதி​யுதவி வழங்​கப்​படு​கிறது. இத்​திட்​டத்​துக்​கான பதிவு கடந்த ஆகஸ்ட் முதல் நடை​பெறுகிறது.

    புதி​தாக வேலைக்கு சேரக்​கூடிய நபர்கள் தங்​களது ஆதார், யுஏஎன் ஆகிய​வற்றை இணைத்​து, முதல் தவணை​யாக 6 மாதத்​துக்கு பிறகு ரூ.7,500 பெறலாம். ஓர் ஆண்​டாக அவர்​கள் பணி செய்​யும் பட்சத்​தில் மீதி இருக்​கக்​கூடிய தொகை வழங்​கப்​படும். பிஎஃப் வைப்​புத் தொகையை ஏடிஎம் கார்டு மூலமாக எடுக்​கும் திட்​டம் ஆலோ​சிக்​கப்​படு​கிறது. பிஎஃப் திட்​டத்​தில் பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டிருக்​கின்​றன. 6 வங்​கி​கள் மூல​மாக பென்​ஷன் வழங்​கப்​பட்டு வந்த நிலை​யில், தற்​போது இந்​தியா முழு​வதும் உள்ள அனைத்து வங்​கி​கள் மூலம் பென்​ஷன் வழங்​கும் திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    October 7, 2025
    மாநிலம்

    விவசாயிகள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

    October 7, 2025
    மாநிலம்

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்

    October 7, 2025
    மாநிலம்

    பாம்பனில் அரியவகை ‘டூம்ஸ்டே மீன்’ சிக்கியது

    October 7, 2025
    மாநிலம்

    “கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் விடிவுகாலம் வரும்!” – அரசியல் கணக்குகளை அலசும் கிருஷ்ணசாமி நேர்காணல்

    October 7, 2025
    மாநிலம்

    தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

    October 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘எனக்கு அதில் வருத்தமில்லை; மன்னிப்பு கேட்க மாட்டேன்’ – தலைமை நீதிபதி மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோர்!
    • “4 லட்சம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு” – ஐநாவில் பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு
    • பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
    • ஒருங்கிணைந்த சாம்பல் மோனோக்ரோம் தோற்றத்தில் ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் ஸ்டன் பாரிஸ் பேஷன் வீக்; பிரபல ஜோடி பாணியை மறுவரையறை செய்தல் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சோஹோ ஆபிஸ் தளத்தை பயன்படுத்த வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.