Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மண்டபம் மீனவர் நடுக்கடலில் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
    மாநிலம்

    மண்டபம் மீனவர் நடுக்கடலில் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

    adminBy adminJune 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மண்டபம் மீனவர் நடுக்கடலில் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம்: நடுக்கடலில் மாயமான மண்டபம் மீனவரை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகில் தேடும் பணி 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது.

    ராமேசுவரம் அருகே மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அனீஸ் (30), மாதவன் (28), ஃபரித் (28), இப்ராஹிம் சா (40) ஆகிய 4 பேர் மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றுள்ளனர். ஜூன் 18ம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சர்புதீனின் படகின் பக்கவாட்டுப் பலகை உடைந்து, விசைப்படகு கடலில் மூழ்கியுள்ளது.

    இதனை கண்ட அப்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் கடலில் தத்தளித்துக கொண்டிருந்த அனீஸ், மாதவன், ஃபரித் ஆகியோரை பத்திரமாக மீட்டுள்ளனர். இவர்களில் இப்ராஹிம் சா என்ற மீனவர் மாயமதாக தெரிகிறது. இந்த நிலையில், மாயமான மீனவரை மெரைன் போலீஸாருக்கு சொந்தமான ரோந்து படகு, இந்திய கடலோர காவல் படை ரோந்து ஹெலிகாப்டர் மற்றும் இவர்களுடன் இரண்டு விசைப்படகில், மண்டபம் வடக்கு பகுதி மீனவர்களும் வடக்கு பாக் ஜல சந்தி கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, இரண்டாவது நாளாக இன்றும் மாயமான மீனவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    July 20, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்: தமிழக அரசு பெருமிதம்

    July 20, 2025
    மாநிலம்

    ரூ.1.42 கோடி கடன் மோசடி வழக்கு: வங்கி நிர்வாகிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

    July 20, 2025
    மாநிலம்

    நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

    July 20, 2025
    மாநிலம்

    பணிநிரந்தரம் கோரி சென்னையில் 3 ஆயிரம் பேர் பேரணி: பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது

    July 20, 2025
    மாநிலம்

    பாலியல் புகார்களுக்காக கல்லூரிகளிலும் உள்ளக குழுவை அமைக்காதது ஏன்? – அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘இந்தியா இறந்தால் யார் வாழ முடியும்?’ – நேருவின் வார்த்தைகளில் காங்.-க்கு சசி தரூர் பதில்
    • இந்தியாவின் முதல் பார்முலா 1 கார் பந்தய வீரர்: சினிமாவாகிறது நரேன் கார்த்திகேயன் பயோபிக்
    • பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
    • உங்கள் இடத்திற்கு வாசனை, நிறம் மற்றும் தோட்ட முறையீடு சேர்க்க 8 அழகான லாவெண்டர் தாவரங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு ஆலோசனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.