Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தந்தை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி
    மாநிலம்

    மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தந்தை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி

    adminBy adminAugust 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தந்தை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அந்​த​மானில் வசிக்​கும் தனது மகளை தன்​னுடன் அனுப்பி வைக்​கக்​கோரி தந்தை தொடர்ந்த ஆட்​கொணர்வு மனு மீதான விசா​ரணை​யின்​போது, உயர் நீதி​மன்ற முதல் மாடியி​லிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்​கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்னை நீலாங்​கரையைச் சேர்ந்த நபரும், அவரதுமனை​வி​யும் கருத்து வேறு​பாடு காரண​மாக பிரிந்​து​விட்​டனர். இவர்​களுக்கு 15 வயதில் மகள் உள்​ளார்.

    அந்த சிறுமி தனது அம்​மாவுடன் அந்​த​மானில் உள்ள தனது பாட்டி வீட்​டில் வசித்து வரு​கிறார். சமீபத்​தில் சிறுமி​யின் தாயார் வேறு ஒரு நபரைஇரண்​டாவ​தாக திரு​மணம் செய்து கொண்​ட​தாக கூறப்​படு​கிறது. இதனால் அந்​த​மானில் உள்ளதனது மகளை மீட்டு தன்​னிடம் ஒப்​படைக்​கக்​கோரி சென்​னை​யில் உள்ளசிறுமி​யின் தந்தை உயர்நீதி ​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

    இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, அந்​த​மானில் உள்ள சிறுமியை மீட்டு ஆஜர்​படுத்த நீலாங்​கரை போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டிருந்​தனர்.

    அதன்​படி இந்த வழக்கு கடந்த முறை விசா​ரணைக்கு வந்​த​போது போலீ​ஸார் அந்த சிறுமியை உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். அப்​போது அந்த சிறுமி சென்​னை​யில் வசிக்​கும் தனது தந்​தை​யுடனோ இரண்​டாவது திரு​மணம் செய்து கொண்ட தாயாருடனோ செல்ல விரும்​ப​வில்​லை. அந்​த​மானில் தனி​யாக வசிக்​கும் பாட்​டி​யுடன் இருக்க விரும்​புவ​தாக தெரி​வித்​தார். அதையடுத்து நீதிப​தி​கள் சிறுமிக்​கும், தந்​தைக்​கும் தனித்​தனி​யாக கவுன்​சிலிங் கொடுத்​து, அதன்​பிறகு ஆஜர்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டனர்.

    அதன்​படி இந்த வழக்கு நேற்று மீண்​டும் இதே அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அந்த சிறுமி தனது முடி​வில் எந்த மாற்​ற​மும் இல்​லை. பாட்​டி​யுடன் செல்​லவே விரும்​புவ​தாக மீண்​டும் தெரி​வித்​தார். அதற்கு அவரது தந்தை ஆட்​சேபம் தெரி​வித்​தார். அதையடுத்து நீதிப​தி​கள், இந்த வழக்​கில் ஒரு முடிவு எட்​டப்​படும் வரை அந்த சிறுமியை கெல்​லீ​ஸில் உள்ள அரசினர் காப்​பகத்​தில் தங்க வைக்​கும்​படி போலீ​ஸா ருக்கு அறி​வுறுத்​தினர்.

    இதனால் மனமுடைந்த அந்த சிறுமி உயர் நீதி​மன்​றத்​தின் முதல் தளத்​தில் இருந்த நீதி​மன்ற அறையி​லிருந்து கீழே குதித்து தற்​கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​டார். ஆனால் உடலில், முகத்​தில் காயங்​களு​டன் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் பிழைத்​தார். அந்த

    சிறுமியை மீட்ட பாது​காப்பு போலீ​ஸார், அவரை சிகிச்​சைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இந்த சம்​பவத்​தால்​ உயர்​ நீதி​மன்​ற வளாகத்​தில்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆர்டிஐ பதில்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவு

    August 14, 2025
    மாநிலம்

    நெல்லை சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: 739 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ரவி

    August 14, 2025
    மாநிலம்

    கட்சிக் கொடிக்கம்பம் வழக்கில் திடீர் திருப்பம்: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முடித்துவைப்பு

    August 14, 2025
    மாநிலம்

    ஆத்தூரில் அமைச்சர் ஐ.பெரியசாமியை வம்புக்கு இழுக்கும் தவெக! – போஸ்டருக்கு போஸ்டரால் பதிலடி கொடுத்த திமுக

    August 14, 2025
    மாநிலம்

    கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் ஆக.16-ல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறாது: அமைச்சர் அறிவிப்பு

    August 14, 2025
    மாநிலம்

    நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரிக்கை: நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பேரணி

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அபாயம்: விழிப்புடன் இருக்க முதல்வர் உத்தரவு
    • ஆர்டிஐ பதில்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவு
    • வெளிநாட்டு துப்பாக்கிகள் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது
    • நெல்லை சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: 739 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ரவி
    • வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு 11 ஆவணங்களில் ஒன்று கேட்பது சாதகமானதுதான்: உச்ச நீதிமன்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.