Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»போக்குவரத்து ஓய்வூதியருக்கு ரூ.1,137 கோடி ஒதுக்கீடு
    மாநிலம்

    போக்குவரத்து ஓய்வூதியருக்கு ரூ.1,137 கோடி ஒதுக்கீடு

    adminBy adminAugust 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போக்குவரத்து ஓய்வூதியருக்கு ரூ.1,137 கோடி ஒதுக்கீடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஓய்​வூ​தி​யர் பணப்​பலன் வழங்​கு​வதற்​காக ரூ.1,137 கோடியை போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு தற்​காலிக முன்​பண​மாக (கடன்) தமிழக அரசு வழங்​கி​யுள்​ளது. போக்​கு​வரத்​துக் கழகங்​களில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றால், பிற அரசுத்​துறை ஊழியர்​களைப் போல ஓய்​வு​பெறும் நாளில் பணப்​பலன் வழங்​கப்​படு​வ​தில்​லை.

    அதன்​படி, போக்​கு​வரத்​துக் கழகங்​களில் பணி​யாற்றி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்​றவர்​களுக்கு தற்​போது வரை பணப்​பலன் வழங்​கப்​பட​வில்​லை. இதனால் சிஐடியு சார்​பில் நேற்று முன்​தினம் மாநிலம் தழு​விய அளவில் தொடர் காத்திருப்பு போ​ராட்​டம் முன்​னெடுக்​கப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக பணப்​பலன் வழங்​கு​வது தொடர்​பான அரசாணை வெளியானது.

    இதுதொடர்​பாக போக்​கு​வரத்​துத் துறைச் செயலர் சுன்​சோங்​கம் ஜடக்​சிரு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: போக்குவரத்துக் கழகங்​களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்​பாண்டு ஜனவரி வரை ஓய்​வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்​காலத்​தில் மரணமடைந்​தவர்​களுக்​கும் பணப்​பலன் வழங்​கும் வகை​யில் நிதி​யுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலை​வர் கடிதம் அனுப்​பி​யிருந்​தார்.

    இதை பரிசீலித்த அரசு, ரூ.1,137.97 கோடியை தற்​காலிக முன்​பண​மாக (கடன்) போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு வழங்கி ஆணையிடுகிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மோசடியாக நிலம் விற்கப்பட்ட வழக்கில் கவுதமி நீதிமன்றத்தில் ஆஜர்

    September 13, 2025
    மாநிலம்

    திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும்: உதயநிதி அறிவுறுத்தல்

    September 13, 2025
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்

    September 12, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலமாக ஒரு கோடி குடும்பங்கள் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

    September 12, 2025
    மாநிலம்

    பொதுக்கூட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த டிஜிபி சுற்றறிக்கை!

    September 12, 2025
    மாநிலம்

    “கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு” – திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
    • மோசடியாக நிலம் விற்கப்பட்ட வழக்கில் கவுதமி நீதிமன்றத்தில் ஆஜர்
    • ஒரு பவுன் ரூ.82,000-ஐ நெருங்கியது – நகை வியாபாரிகள் சொல்வது என்ன?
    • பூடில் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்: முழுமையான உரிமையாளரின் வழிகாட்டி
    • பட்டாசுக்கான தடையை நாடு முழுவதும் ஏன் நீட்டிக்க கூடாது? – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.