Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புழல் சிறை பண்ணையில் 4 நாட்களில் 2 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
    மாநிலம்

    புழல் சிறை பண்ணையில் 4 நாட்களில் 2 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

    adminBy adminSeptember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புழல் சிறை பண்ணையில் 4 நாட்களில் 2 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: புழல் சிறை வளாகத்​தில் உள்ள கோழிப் பண்​ணை​யில், கடந்த 4 நாட்​களில் சுமார் 2 ஆயிரம் கோழிகள் மர்​ம​மான முறை​யில் இறந்​துள்​ளன. அவை​கள் பறவை காய்ச்​சல் தொற்​றால் உயி​ரிழந்​த​தா? என மருத்​துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழக சிறை​களில் உள்ள கைதி​களுக்கு வாரத்​துக்கு இரு​முறை கோழி இறைச்சி உணவாக வழங்​கப்​படு​கிறது. இதற்கு தேவையான கோழிக் கறியை சிறை கைதி​களே உற்​பத்தி செய்து கொள்​வதற்​காக, தமிழகத்​தில் உள்ள சிறை​களில் தமிழ்​நாடு சிறைத்​துறை சார்​பில், கைதி​களால் கோழிப்​பண்ணை அமைக்​கப்​பட்டு பராமரிக்​கப்​படு​கிறது.

    இந்த கோழிகள் சிறை கைதி​களுக்கு போக, எஞ்​சி​யவை பொது மக்​களுக்​கும் விற்​பனை​யும் செய்​யப்​படு​கிறது. அந்த வகை​யில், புழல் மத்​திய சிறை​யில் கோழிப்​பண்ணை உள்​ளது.

    உடற் கூராய்வுக்கு அனுப்பிவைப்பு: இந்த பண்​ணை​யில் கடந்த 4 நாட்​களில் 2 ஆயிரம் கோழிகள் மர்​ம​மான முறை​யில் இறந்​துள்​ளன. பறவை காய்ச்​சல் காரண​மாக கோழிகளின் இறப்பு ஏற்​பட்​ட​தாக​வும், இந்த காய்ச்​சல் சிறை கைதி​களுக்கு பரவ வாய்ப்பு உள்​ள​தாக​வும் அச்​சம் எழுந்​தது.

    இந்த விவ​காரம் குறித்​து, தற்​போது உயர்​மட்ட விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இதுகுறித்​து, சிறைத் துறை அதி​காரி​கள் கூறுகை​யில், ‘புழல் சிறை வளாகத்​தில் உள்ள பண்​ணை​களில் கோழிகள் மர்​ம​மான முறை​யில் இறந்​துள்​ளது. அவற்றை கைப்​பற்றி உடற் கூராய்​வுக்​கு, தமிழ்​நாடு காவல்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​துக்கு அனுப்பி வைத்​துள்​ளோம்.

    ஆய்​வின் முடி​வில் கோழிகள் இறப்​புக்​கான காரணம் தெரிய​வரும். மேலும், கைதி​களுக்கு எந்த தொற்​றும் ஏற்​பட்டு விடக்​கூ​டாது என்​ப​தற்​காக அவர்​களும் கண்​காணிப்​பில் வைக்​கப்​பட்​டுள்​ளனர். இவை தவிர, பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ளது’ என்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்” – ராமதாஸ்

    September 18, 2025
    மாநிலம்

    ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்திவைக்கக் கோரி மனு: தேர்வு வாரியம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

    September 18, 2025
    மாநிலம்

    காசா கொடூரத்தை தடுத்து நிறுத்த மொத்த உலகமும் ஒன்றிணைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

    September 18, 2025
    மாநிலம்

    மகாளய அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள்

    September 18, 2025
    மாநிலம்

    புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் இருக்கை முன்பு தர்ணா: திமுக, காங். எம்எல்ஏகள் வெளியேற்றம்

    September 18, 2025
    மாநிலம்

    ‘நான் முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக முதல்வர் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது’ – இபிஎஸ்

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கண்களுக்கான தேயிலை பைகள்: வீக்கத்தைக் குறைப்பதற்கும் இருண்ட வட்டங்களை பிரகாசமாக்குவதற்கும் இயற்கை தீர்வு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நேபாள அமைதியை மீட்கும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் சுசீலாவிடம் மோடி உறுதி
    • “தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்” – ராமதாஸ்
    • பிரமரி பிராணயாமா: இந்த பண்டைய சுவாச நடைமுறை 50 வயதில் தனது பொருத்தமாகவும் இளமையாகவும் இருக்கிறது என்று ஷில்பா ஷெட்டி கூறுகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • லூதியானா கொலை: நிலக்கரி தீ, உடைந்த தொலைபேசி, எரிந்தது: என்.ஆர்.ஐ, 71, இங்கிலாந்து மணமகனை திருமணம் செய்ய எங்களிடமிருந்து லூதியானாவை அடைகிறது; உடல் நுல்லாவில் துண்டுகளாக காணப்படுகிறது | சண்டிகர் நியூஸ் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.