Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க டிஜிபி-க்கு அனுமதி அதிகாரம்
    மாநிலம்

    புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க டிஜிபி-க்கு அனுமதி அதிகாரம்

    adminBy adminSeptember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க டிஜிபி-க்கு அனுமதி அதிகாரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: குற்​ற​வாளி​களை கைது செய்​யும் வகை​யில் புல​னாய்வு அதி​காரி​கள் பிற​மாநிலங்​களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்​கொள்ள அனு​மதி அளிக்​கும் அதி​காரம் டிஜிபி-க்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

    குற்​றங்​கள் நடை​பெறாத மாநில​மாக தமிழகத்தை உரு​வாக்க வேண்​டும் என முதல்​வர் மு.க.ஸ்​டாலின் போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டிருந்​தார்.

    குறிப்​பாக டிஜிட்​டல் கைது, இணை​யதள மோசடிகள், ஆன்​லைன் முதலீட்டு மோசடிகள் போலீ​ஸாருக்கு சவால் விடும் வகை​யில் உள்​ளது. இவ்​வகை மோசடிக்​காரர்​கள் வெளி​மாநிலம் அல்​லது வெளி​நாடு​களில் இருந்​த​வாறு பொது மக்​களிட​மிருந்து கோடிக்​கணக்​கான பணத்தை நொடியில் பறித்து விடு​கின்​றனர்.

    இந்​தவகை குற்​ற​வாளி​களை கைது செய்ய விசா​ரணை (புல​னாய்​வு) அதி​காரி​கள் வெளி​மாநிலம் செல்ல வேண்​டியது உள்​ளது. ரயில் அல்​லது பேருந்​துகளில் பயணித்​தால் அதிக நேரம் செல​வாகும். சைபர் க்ரைம் மோசடி​யில் 24 மணி நேரத்​திலிருந்து 48 மணி நேரத்​துக்​குள் மோசடிக்​காரர்​கள் ஒரு வங்கி கணக்​கி​லிருந்து அடுத்த வங்​கி, அதற்கு அடுத்த வங்கி என மாற்​றம் செய்து அனைத்து பணத்​தை​யும் மோசடி செய்து விடு​கின்​றனர்.

    அவர்​களை விரைந்து கைது செய்ய வேண்​டும் என்​றால் விசா​ரணை அதி​காரி​கள் விமானத்​தில் செல்ல வேண்​டும். அதற்​கான பயண கட்​ட​ணம் அனு​ம​தியை டிஜிபி வழங்க முடி​யாது. அரசிடம் உரிய அனு​மதி பெற வேண்​டும். இதற்கு கால​தாமத​மாகும். இந்த தாமதம் குற்​ற​வாளி​களுக்கு உதவி​யாகி விடு​கிறது.

    இதை தடுக்​கும் வகை​யில் புல​னாய்வு அதி​காரி​கள் விசா​ரணைக்​காக பிற மாநிலங்​களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்​கொள்ள அனு​மதி அளிக்​கும் அதி​காரம் டிஜிபிக்கு வழங்க வேண்​டும் என டிஜிபி தரப்​பில் கோரிக்கை வைக்​கப்​பட்​டது. இதை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஏற்​றுக் கொண்​டு, அதற்​கான அறி​விப்பை சட்​டப்​பேர​வை​யில் கடந்த ஏப்​ரல் 29-ல் அறி​விப்பு வெளி​யிட்​டார்.

    இதையடுத்​து, பிற மாநிலங்​களுக்கு புல​னாய்வு அதி​காரி​கள், குற்​ற​வாளி​களை கைது செய்​யும் வகை​யில் விமானத்​தில் பயணம் மேற்​கொள்ள டிஜிபி​யிடம் அனு​மதி பெற்​றால் போதும் என்ற உத்​தரவு தற்​போது நடை​முறைக்கு வந்​துள்​ளது. சைபர் க்ரைம், பொருளா​தார குற்​றங்​கள் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள் மட்​டும் அல்​லாமல் கொலை, கொள்​ளை, வழிப்​பறி கொள்​ளை​யர்​கள் கூட சில நேரங்​களில் பிற மாநிலங்​களில் இருந்து தமிழகம் வந்து கைவரிசை காட்​டி​விட்டு தப்பி விடு​கின்​றனர். அவர்​களை விரைந்​து, விமானத்​தில் சென்று கைது செய்​ய​வும் இந்த உத்​தரவு பயனுள்​ள​தாக இருக்​கும் என போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தது குற்றமா? – அமித் ஷா சந்திப்பு குறித்து பழனிசாமி விளக்கம்

    September 19, 2025
    மாநிலம்

    பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: அரசாணை வெளியீடு

    September 19, 2025
    மாநிலம்

    டெட் தேர்வு வழக்கில் தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் கூட்டமைப்பு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு

    September 19, 2025
    மாநிலம்

    கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை: துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் வேலு வலியுறுத்தல்

    September 19, 2025
    மாநிலம்

    ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் மட்டுமல்ல; கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் கூறியது என்ன?

    September 19, 2025
    மாநிலம்

    நேபாள கலவரத்தின்போது மக்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தது குற்றமா? – அமித் ஷா சந்திப்பு குறித்து பழனிசாமி விளக்கம்
    • பார்லர் முக அபாயங்கள்: பாதுகாப்பான ஒளிரும் சருமத்தைத் தவிர்க்க 4 பொதுவான வகைகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்: அரசாணை வெளியீடு
    • உங்கள் உட்புற தாவரங்கள் உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்த முடியுமா: அறிவியல் என்ன சொல்கிறது, நீங்கள் என்ன செய்ய முடியும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க டிஜிபி-க்கு அனுமதி அதிகாரம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.