Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக ஜூலை 13-ல் போராட்டம்
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக ஜூலை 13-ல் போராட்டம்

    adminBy adminJuly 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக ஜூலை 13-ல் போராட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜூலை 13-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்தக் குழுவின் தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையின் விவரம்: ”பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், விவசாயிகளிடம் எந்த கலந்தாய்வும் நடத்தாமல் விவசாய நிலங்களை கையகப்படுத்தவும், பணம் மதீப்பீடு தொடர்பாகவும் ஆணை வெளியிடப்படுகிறது.

    இதுபோன்ற எந்த பூச்சாண்டிகளுக்கும் பரந்தூர் மக்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், வெளியூரில் இருந்து பரந்தூர் பகுதியில் நிலங்களை முதலீடு செய்தவர்களை அழைத்து வந்து அவர்களது நிலங்கள் பத்திரப் பதிவு செய்கின்றனர். இதன் மூலம் பரந்தூர் மக்கள் தங்கள் நிலங்களை கொடுக்க முன் வந்துவிட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். இதனை பரந்தூர் விவாசாயிகள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

    ஜனநாயக படுகொலை செய்யும் தமிழக அரசையும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரையும் கண்டித்து வரும் ஜூலை 13ம் தேதி ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். இதில் பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கின்றனர்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

    July 11, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    July 11, 2025
    மாநிலம்

    கடலூர் ரயில் விபத்து சம்பவம் எதிரொலி: கேட்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியீடு

    July 11, 2025
    மாநிலம்

    “அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் இந்தி பேசும் நிலை உருவாகி இருக்கும்!” – உதயநிதி ஸ்டாலின்

    July 11, 2025
    மாநிலம்

    அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும்: ஹெச்.ராஜா

    July 11, 2025
    மாநிலம்

    பழநி கோயில் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்களா? – நிர்வாகம் மறுப்பு

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து
    • உங்களிடம் ADHD இருந்தால் உங்கள் காலை காபி உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்; அதன் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சையை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘பிரேக்-அப்’ வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த நயன்தாரா!
    • தமிழகத்தில் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
    • உலகின் 100 சிறந்த சாண்ட்விச்களில் 2 இந்திய உணவுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.