Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பயண ஆவணங்கள் இல்லாத இலங்கை தமிழர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு: உள்துறைக்கு அண்ணாமலை நன்றி
    மாநிலம்

    பயண ஆவணங்கள் இல்லாத இலங்கை தமிழர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு: உள்துறைக்கு அண்ணாமலை நன்றி

    adminBy adminSeptember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பயண ஆவணங்கள் இல்லாத இலங்கை தமிழர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு: உள்துறைக்கு அண்ணாமலை நன்றி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இலங்கை தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றால் தண்டனையில் இருந்து கருணை அடிப்படையில் விலக்குஅளிக்கப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பாக, இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்ற உள்நாட்டு போரில் இருந்து தப்பித்து, நமது நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களிடம், செல்லு படியாகும் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லை என்றால், நமது நாட்டு சட்டப்படி, அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையில் இருந்து, கருணை அடிப்படையில் விலக்கு அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    குடியுரிமைக்கான முதல்படி: நமது நாட்டுக்கு அடைக்கலம் தேடி வந்த இலங்கைத் தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான, இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான முதல்படியாக இது அமைந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழ் மக்களின் மீதான அக்கறையின் வெளிப்பாடாக அமைந்துள்ள இந்த அறிவிப்பை வழங்கிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடிக்கும் இலங்கைத் தமிழர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுகவில் பிரிந்தவர்கள் இணைந்தால் இபிஎஸ் பதவிக்கு பிரச்சினை வரும்: சிபிஎம் பாலகிருஷ்ணன்

    September 5, 2025
    மாநிலம்

    “அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்காவிட்டால்…” – செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

    September 5, 2025
    மாநிலம்

    பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்ட பணிகளுக்கு ரூ.2,126 கோடி ஒதுக்கி அரசாணை

    September 5, 2025
    மாநிலம்

    பணியின்போது கண்டெடுத்த நகையை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்: முதல்வர் பாராட்டு

    September 5, 2025
    மாநிலம்

    ரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரி துறை சோதனை

    September 5, 2025
    மாநிலம்

    தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்: மின் வாரியம் கொடுத்த அதிர்ச்சி

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குடியுரிமைக்கு முன்பாகவே வாக்காளர் ஆனதாக சோனியா காந்திக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு
    • அதிமுகவில் பிரிந்தவர்கள் இணைந்தால் இபிஎஸ் பதவிக்கு பிரச்சினை வரும்: சிபிஎம் பாலகிருஷ்ணன்
    • பாட் டா யூன் டேட்டிங் சர்ச்சை: பி.டி.எஸ் மறுபிரவேசத்திற்கான அவரது புதிய தோற்றம் இதுதானா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்
    • வாக்குச்சீட்டுகள் மூலம் உள்ளாட்சி தேர்தல்: கர்நாடக அமைச்சரவை உத்தரவு
    • ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.