Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி
    மாநிலம்

    பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி

    adminBy adminAugust 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பட்​டியல் சாதி​யினரை ஆதி​தி​ரா​விடர் என எந்த அகரா​தி​யின் அடிப்​படை​யில் பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது என்​பது குறித்து தமிழக அரசு விளக்​கமளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    இதுதொடர்​பாக சென்னை அயனாவரத்​தைச் சேர்ந்த எஸ்​.​மாரி​முத்து என்​பவர், உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது:

    சாதிய ரீதியி​லான தீண்​டாமை கொடுமை​களை களை​யும் வித​மாக பட்​டியல் மற்​றும் பழங்​குடி​யினத்​தவர்​களுக்கு கல்​வி, வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட அரசின் அனைத்து திட்​டங்​களி​லும், தேர்​தலிலும் முன்​னுரிமை​யுடன் கூடிய இடஒதுக்​கீடு அளிக்​கப்​பட்டு வரு​கிறது. நாடு முழு​வதும் பட்​டியலினத்​தவர்​களுக்​கான

    பிரி​வில் ஆதி​தி​ரா​விடர், ஆதி ஆந்​தி​ரா, ஆதி கர்​நாட​கா, தேவேந்​திரகுளத்​தான் உள்​ளிட்ட 76 சாதி​யினர் உள்​ளனர். இதில் ஆதி​தி​ரா​விடர் என்​பதும் ஒரு பிரிவு​தான்.

    ஆனால், தமிழகத்​தில் பட்​டியல் சாதி​யினத்​தவர்​களுக்​கான நலத்​துறையை தமிழக அரசு கடந்த 1969-ம் ஆண்டு ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை என பெயர் மாற்​றம் செய்​துள்​ளது. இது அரசி​யலமைப்​புச் சட்​டத்​துக்கு புறம்​பானது. எனவே, ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை​யின் பெயரை பட்​டியல் சாதி​யினர் நலத்​துறை என பெயர் மாற்​றம் செய்ய தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்’. இவ்​வாறு அவர் கோரி​யிருந்​தார்.

    இந்த வழக்கு விசா​ரணை தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் ப.விஜேந்​திரன் ஆஜராகி வாதிட்​டார். அதையடுத்து நீதிப​தி​கள், பட்​டியல் சாதி​யினரை எந்த அகரா​தி​யின் அடிப்​படை​யில் ஆதி​தி​ரா​விடர் என பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது என்​பது குறித்து தமிழக அரசு விளக்​கமளிக்க உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?” – திருச்சி பிரச்சாரத்தில் விஜய் பேச்சு

    September 13, 2025
    மாநிலம்

    பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டத்தில் தீவிர கண்காணிப்பு: அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

    September 13, 2025
    மாநிலம்

    சென்னையில் 16-ம் தேதி தமிழக பாஜக தலைவர்கள் முக்கிய ஆலோசனை

    September 13, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நாசவேலைக்காக உளவாளிகளை அனுப்பிய விவகாரம்: பாகிஸ்தான் தூதர் அக்.15-ல் ஆஜராக உத்தரவு

    September 13, 2025
    மாநிலம்

    ‘கொள்கைப் பட்டாளமாக கூடி; லட்சிய வீரர்களாக புறப்படுவோம்’ – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

    September 13, 2025
    மாநிலம்

    மின் வாரியத்தில் 10,000 ‘கேங்மேன்’களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா?

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?” – திருச்சி பிரச்சாரத்தில் விஜய் பேச்சு
    • இந்தியாவின் முதல் மலேரியா தடுப்பூசி அட்ஃபால்சிவாக்ஸ் நாட்டின் பல தசாப்தங்களாக நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு விளையாட்டு மாற்றியாக இருக்கலாம் – டைம்ஸ் ஆப் இந்தியா
    • ராகுல் காந்தி தெலங்கானாவில் ‘எம்எல்ஏ திருட்டில்’ ஈடுபடுகிறார்: கேடிஆர் குற்றச்சாட்டு
    • பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டத்தில் தீவிர கண்காணிப்பு: அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
    • இளவரசர் ஹாரி தனது தந்தை மன்னர் சார்லஸுடன் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்- ஆனால் மேகன் மார்க்ல் உண்மையில் சரியா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.