Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நீதிமன்றம் விடுவித்த படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் குழுவினர் இன்று படகில் இலங்கை பயணம்
    மாநிலம்

    நீதிமன்றம் விடுவித்த படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் குழுவினர் இன்று படகில் இலங்கை பயணம்

    adminBy adminAugust 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நீதிமன்றம் விடுவித்த படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் குழுவினர் இன்று படகில் இலங்கை பயணம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன்​பிடித்​த​தாகக் கூறி 2021-22-ம் ஆண்​டு​களில் இலங்கை கடற்​படை​யின​ரால் சிறைபிடிக்​கப்​பட்ட படகு​களை விடுவிக்​கக் கோரி, அதன் உரிமை​யாளர்​கள் தரப்​பில் இலங்கை நீதி​மன்​றங்​களில் வழக்​குத் தொடரப்​பட்​டது. இதன் அடிப்​படை​யில் 12 படகு​களை விடு​வித்து நீதி​மன்​றங்​கள் உத்​தர​விட்​டன.

    இதையடுத்​து, இலங்கை மயி​லிட்டி துறை​முகத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ள 12 படகு​களின் தற்​போதைய நிலை​யைப் பார்​வ​யிட்​டு, அவற்றை மீட்​டுக் கொண்டு வரு​வதற்​காக ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து மீனவர்​கள் குழு​வினர் இன்று (ஆக. 25) விசைப்​படகில் புறப்​பட்​டுச் செல்​கின்​றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது துறை ரீதியான நடவடிக்கையை தொடரலாம்: ஐகோர்ட்

    August 25, 2025
    மாநிலம்

    தன்கரை வீட்டுக் காவலில் முடக்கி வைத்திருப்பது ஏன்? – திருமாவளவன் கேள்வி

    August 25, 2025
    மாநிலம்

    மேட்டூர் நீர்மட்டம் 5 நாளாக முழு கொள்ளளவில் நீடிப்பு

    August 25, 2025
    மாநிலம்

    இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

    August 25, 2025
    மாநிலம்

    வாக்குகளை பெறுவதற்காக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: பிரேமலதா திட்டவட்டம்

    August 25, 2025
    மாநிலம்

    ​​​​​​​ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி: வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பேன் என உறுதி

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது துறை ரீதியான நடவடிக்கையை தொடரலாம்: ஐகோர்ட்
    • ​​​​​​​அதிகளவில் கையிருப்பு வைத்திருக்கும் தங்கத்தால் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் நாடுகள்
    • இந்தியாவில் 6 யுனெஸ்கோ தளங்களை மட்டுமே நீங்கள் பார்வையிட முடிந்தால்: டைம்ஸ் டிராவல் பரிந்துரை பட்டியல்
    • காசா பகுதி மக்களுக்காக நிதி வசூலித்த சிரியா நாட்டைச் சேர்ந்தவர் குஜராத்தில் கைது
    • ஐக்​கிய நாடு​களின் வளர்ச்சி திட்​டத்​தில் தமிழக பள்ளி மாணவர்​கள் 6 பேர் சர்​வ​தேச தூத​ராக தேர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.