Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூத்துக்குடியில் கட்டும் கப்பல் தளத்தால் வளர்ச்சி: முதல்வர் பெருமிதம்
    மாநிலம்

    தூத்துக்குடியில் கட்டும் கப்பல் தளத்தால் வளர்ச்சி: முதல்வர் பெருமிதம்

    adminBy adminSeptember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூத்துக்குடியில் கட்டும் கப்பல் தளத்தால் வளர்ச்சி: முதல்வர் பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தூத்​துக்​குடி​யில் கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைய இருப்​பது தென் தமிழக வளர்ச்​சிக்கு புதி​யதொரு அடித்​தள​மாக இருக்​கும் என்று முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். தூத்​துக்​குடி​யில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்​டில், கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைக்க கொச்​சின் ஷிப்​யார்டு (சிஎஸ்​எல்) மற்​றும் மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறுவனங்களு​டன் ஒப்​பந்​தம் செய்​யப்பட்​டுள்​ள​தாக தொழில் துறை அமைச்​சர் டிஆர்​பி. ராஜா தெரிவித்தார்.

    இதன்​மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்​றும் அவர் குறிப்​பிட்டிருந்​தார். இந்த செய்​தியை தனது சமூக வலைதள பக்​கத்​தில் குறிப்​பிட்​டுள்ள முதல்​வர் ஸ்டா​லின், ‘கப்​பற்​கலை​யில் தமிழரின் பெரு​மைமிகு வரலாற்றை சங்​கப் பாடல்​கள் சொல்​லும். தற்​போது தூத்​துக்​குடி​யில் 55 ஆயிரம் பேர் வேலை​ பெறும் வகை​யில் 2 கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைய உள்​ளன. தென் தமிழக வளர்ச்​சிக்கு இது அடித்​தள​மாக அமை​யும்’ என கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வு கிணறுகள்: தடுத்து நிறுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

    September 22, 2025
    மாநிலம்

    போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

    September 22, 2025
    மாநிலம்

    விஜய் கூறியது தனிப்பட்ட கருத்து: பழனிசாமி விமர்சனம்

    September 22, 2025
    மாநிலம்

    நிபந்தனைகளை மீறியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்கு

    September 22, 2025
    மாநிலம்

    பாஜகவின் சர்வாதிகார அரசியலுக்கு உடன்பட்டு துரோகம் செய்பவர்களை புறக்கணிக்க வேண்டும்: முதல்வர் அழைப்பு

    September 22, 2025
    மாநிலம்

    கடந்த 4 ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட 37 தமிழறிஞர்களின் நூல்கள்: அமைச்சர் பிடிஆர் தகவல்

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வு கிணறுகள்: தடுத்து நிறுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்
    • தேசிய தலைநகர் பகுதி H3N2 காய்ச்சல் நோய்த்தொற்றுகளில் அதிகரிப்பைக் காண்கிறது: 5 அறிகுறிகள் ஒருவர் புறக்கணிக்கக்கூடாது – இந்தியாவின் டைம்ஸ்
    • நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வேண்டுகோள்
    • 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம்: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் அசலங்கா கருத்து
    • போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.