Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும்: உதயநிதி அறிவுறுத்தல்
    மாநிலம்

    திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும்: உதயநிதி அறிவுறுத்தல்

    adminBy adminSeptember 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும்: உதயநிதி அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மறைமலை நகர் / குன்றத்தூர்: ​தி​முக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்​வொரு நொடி​யும் களப்​பணி​யாற்ற வேண்​டும் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

    செங்​கல்​பட்டு சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட கிளை, வார்​டு, கழக நிர்​வாகி​கள் ஆலோ​சனை கூட்​டம் மற்​றும் இளைஞர் அணி புதிய நிர்​வாகி​கள் அறி​முக கூட்​டம் நேற்று மறைமலை நகரில் நடை​பெற்​றது:- கூட்​டத்​தில் திமுக இளைஞரணி செய​லா​ள​ரும், தமிழக துணை முதல்​வரு​மான உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு பேசி​ய​தாவது:

    திரா​விட முன்​னேற்ற கழகம் தொடங்கி இன்று 75 ஆண்​டு​களை நிறைவு செய்து பவள விழாவைக் கொண்​டாடிக் கொண்​டிருக்​கிறோம். திமுக தலை​வ​ராக ஸ்டா​லின் பொறுப்​பேற்​று, சந்​தித்த அத்​தனை தேர்​தலை​யும் வெற்றி பெற்​றிருக்​கிறோம். தற்​போது நம்​முடைய ஆட்சி பல்​வேறு மாநில அரசுகளுக்கு எடுத்​துக்​காட்​டாக இருக்​கிறது.

    நம்​முடையது திரா​விட மாடல் அரசு என்​பதை நீங்​கள் மக்​களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்​டும். திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்​வொரு நொடி​யும் களப்​பணி​யாற்ற வேண்​டும். எனக்கு எத்​தனையோ பொறுப்​பு​கள் கிடைத்​திருந்​தா​லும் என்​னுடைய மனதுக்கு மிக​வும் நெருக்​க​மான ஒரு பொறுப்பு இளைஞர் அணி செய​லா​ளர் என்ற பொறுப்​பு​தான்.

    பொறுப்பை உணர்ந்து நீங்​கள் செயல்பட வேண்​டும். இளைஞரணி சார்​பாக களத்​தில் மட்​டுமல்ல கருத்​தி​யல் ரீதி​யாக​வும் பல பணி​களை மேற்​கொண்டு இருக்​கிறோம். வெல்​வோம் 200 படைப்​போம் வரலாறு. இவ்​வாறு உதயநிதி ஸ்டா​லின் பேசி​னார்.

    மறைமலை நகருக்கு வருகை தந்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லினுக்கு மறைமலை நகர் நகராட்சி அலு​வல​கம் அருகே மேள​தாளம் முழங்க காஞ்சி வடக்கு மாவட்ட செய​லா​ளர் தா.மோ.அன்​பரசன், எம்​.எல்.ஏ வரலட்​சுமி மதுசூதனன், எம்​.பி. செல்​வம், மாவட்ட இந்து சமய அறங்​காவலர் குழு தலை​வர் மதுசூதனன் ஆகியோர் தலை​மை​யில் சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

    நிகழ்ச்​சி​யில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மாநில, மாவட்ட இளைஞரணி அணி நிர்​வாகி​கள், உள்​ளாட்சி பிர​தி​நி​தி​கள் உட்பட ஏராள​மானோர் கலந்து கொண்​டனர். காஞ்​சிபுரம் மாவட்​டம் குன்​றத்​தூரில் நடை​பெற்ற அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பங்​கேற்று 7,297 பேருக்கு ரூ.362.25 கோடி மதிப்​பில் நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

    மேலும் ரூ.8.24 கோடி​யில் 13 திட்​டப் பணி​களை திறந்து வைத்​ததுடன், ரூ.7.43 கோடி மதிப்​பில் 5 புதிய திட்​டப் பணி​களுக்​கும் அடிக்​கல் நாட்​டி​னார். இந்த நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் தா.மோ.அன்​பரசன், மக்​களவை உறுப்​பினர் டி.ஆர்​.​பாலு, சட்​டப்​பேரவை உறுப்​பினர் கு.செல்​வப்​பெருந்​தகை, ஆட்​சி​யர் கலைச்​செல்​வி, மாவட்ட வரு​வாய் அலு​வலர் செ.வெங்​கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்​குநர் ஆர்த்​தி, சார் ஆட்​சி​யர் ஆஷிக் அலி, மாவட்ட ஊராட்சி குழுத்​தலை​வர் படப்பை ஆ.மனோகரன், குன்​றத்​தூர் வடக்கு ஒன்​றிய செயலர் பட்​டூர் எஸ்​.ஜபருல்​லா, குன்​றத்​தூர் மத்​திய ஒன்​றியச் செயலர் ஏ.வந்தே மாதரம், திரு​முடி​வாக்​கம் ஊராட்சி மன்​றத் தலை​வர் இ.மணி, குன்​றத்​தூர் நகரச் செயலர் மற்​றும் நகர மன்​றத் தலை​வர் கோ.சத்​தி​யமூர்த்தி உட்பட பலர் பங்​கேற்​றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கடலூரை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைப்பு: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

    September 13, 2025
    மாநிலம்

    விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரம்: சீமானுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம் 

    September 13, 2025
    மாநிலம்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

    September 13, 2025
    மாநிலம்

    தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்​.13 முதல் 16 வரை ரேஷன் பொருட்கள் விநியோகம்

    September 13, 2025
    மாநிலம்

    மோசடியாக நிலம் விற்கப்பட்ட வழக்கில் கவுதமி நீதிமன்றத்தில் ஆஜர்

    September 13, 2025
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை: பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கடலூரை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைப்பு: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவிப்பு
    • விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரம்: சீமானுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம் 
    • வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
    • நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்: பிரதமர், அமைச்சர்கள் வாழ்த்து 
    • தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்​.13 முதல் 16 வரை ரேஷன் பொருட்கள் விநியோகம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.