Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழக அரசு பணியில் இருந்து ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு: காலி பணியிடங்கள் அதிகரிப்பு
    மாநிலம்

    தமிழக அரசு பணியில் இருந்து ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு: காலி பணியிடங்கள் அதிகரிப்பு

    adminBy adminJune 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழக அரசு பணியில் இருந்து ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு: காலி பணியிடங்கள் அதிகரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழக அரசு பணி​யில் நேற்று ஒரே​நாளில் மட்​டும் 8,144 அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் பணி​யில் இருந்து ஓய்​வு​பெற்றனர்.

    தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் ஏறத்​தாழ 9 லட்​சத்து 50 ஆயிரம் ஊழியர்​கள் பல்​வேறு நிலைகளில் பணி​யாற்றி வரு​கின்​றனர். முன்பு தமிழக அரசு ஊழியர்​களின் ஓய்வு வயது 58 ஆக இருந்​தது.

    கடந்த அதி​முக ஆட்​சிக்​காலத்​தில் ஓய்வு வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்​தப்​பட்​டது. அந்த வகை​யில் 60 வயதை எட்​டிய ஊழியர்​கள் பணி​யில் இருந்து ஓய்​வு​பெறு​வர். இந்​நிலை​யில், நேற்று (மே 31)ஒரே​நாளில் மாநிலம் முழு​வதும் 8,144 ஊழியர்​கள், அரசு பள்ளி ஆசிரியர்​கள் ஓய்​வு​பெற்​றனர். அவர்​களில் குரூப் அதி​காரி​கள் 424 பேர். குருப்​-பி அலு​வலர்​கள் 4,399 பேர். குருப்​-சி பணி​யாளர்​கள் 2,185 பேர். குருப்​-டிபணி​யாளர்​கள் 1,136 பேர். தலை​மைச் செயல​கத்​தில் மட்​டும் 30 அலுவலர்கள் நேற்று ஓய்வு பெற்​றனர்.

    தமிழக அரசு பணி​யில் நேரடி குருப் ஏ பணி​யிடங்​கள் டிஎன்​பிஎஸ்சி குருப்-1 தேர்வு வாயி​லாக​வும், குருப்​-பி பணி​யிடங்​கள் ஒருங்​கிணைந்த குருப்​-2, மற்​றும் குருப்-2 தேர்வு மூல​மாக​வும், குருப்​-சி பணி​யிடங்​கள் ஒருங்​கிணைந்த குருப்-4 தேர்வு வாயி​லாக​வும் நிரப்​பப்​படு​கின்​றன. அதே​போல், அரசு கல்​லூரி உதவி பேராசிரியர், அரசு பள்ளி முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்​பாசிரியர், வட்​டார கல்வி அலு​வலர் பணி​யிடங்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் மூல​மாக நிரப்​பப்​படு​கின்​றன.

    அவுட்​-சோர்​சிங்: அந்த வகை​யில் ஓய்​வு​பெற்​றவர்​களால் ஏற்​படும் காலி​யிடங்​கள் பதவி​களின் நிலைக்​கேற்ப டிஎன்​பிஎஸ்​சி, டிஆர்பி மற்​றும் சீருடைப் பணி​யாளர் தேர்வு வாரி​யம், மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யம் ஆகியவை மூல​மாக நிரப்​பப்​படும். மாநில அரசின் பல்​வேறு துறை​களில் 4 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட காலி​யிடங்​கள் இருப்​ப​தாக​வும் அவற்றை உடனடி​யாகநிரப்ப வேண்​டும் என்​றும் அரசு ஊழியர் சங்​கங்​கள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றன. குருப்​-டி காலிப் பணி​யிடங்​களை வெளி​முகமை (அவுட்​-சோர்​சிங்) முறை​யில் நிரப்​பப்​பட்டு வரு​வ​தாக​ அரசு ஊழியர் சங்கங்கள் தமிழக அரசு மீது குற்​றம்​சாட்டி வரு​கின்றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுய உதவி குழுவினர் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கி கடனுதவி

    July 22, 2025
    மாநிலம்

    5 ஆண்டுகள் நன்றாக பணிபுரிந்த கேட் கீப்பர்களை இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்த ரயில்வே அறிவுறுத்தல்

    July 22, 2025
    மாநிலம்

    கும்மிடிப்பூண்டி – கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி: 17 மின்சார ரயில்களின் சேவையில் இன்று மாற்றம்

    July 22, 2025
    மாநிலம்

    தமிழகத்துக்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது: உயர்கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு

    July 22, 2025
    மாநிலம்

    24-வது ஆண்டு நினைவு தினம்: நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை

    July 22, 2025
    மாநிலம்

    சட்டவிரோத சிறுநீரக விற்பனையை தடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது ஓடுபாதையில் சறுக்கி இன்ஜின் சேதம்
    • உண்மை சம்பவ பின்னணியில் ‘போகி’
    • தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுய உதவி குழுவினர் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கி கடனுதவி
    • டயட்டீஷியன்களின் கூற்றுப்படி, உயர் கொழுப்பைக் குறைக்க சியா விதைகள் ஏன் சிறந்த உணவாக இருக்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீதிபதியை பதவி நீக்க தீர்மானம்: 209 எம்.பி.க்கள் கையெழுத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.