Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழக அரசு பணியில் இருந்து ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு: காலி பணியிடங்கள் அதிகரிப்பு
    மாநிலம்

    தமிழக அரசு பணியில் இருந்து ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு: காலி பணியிடங்கள் அதிகரிப்பு

    adminBy adminJune 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழக அரசு பணியில் இருந்து ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு: காலி பணியிடங்கள் அதிகரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழக அரசு பணி​யில் நேற்று ஒரே​நாளில் மட்​டும் 8,144 அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் பணி​யில் இருந்து ஓய்​வு​பெற்றனர்.

    தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் ஏறத்​தாழ 9 லட்​சத்து 50 ஆயிரம் ஊழியர்​கள் பல்​வேறு நிலைகளில் பணி​யாற்றி வரு​கின்​றனர். முன்பு தமிழக அரசு ஊழியர்​களின் ஓய்வு வயது 58 ஆக இருந்​தது.

    கடந்த அதி​முக ஆட்​சிக்​காலத்​தில் ஓய்வு வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்​தப்​பட்​டது. அந்த வகை​யில் 60 வயதை எட்​டிய ஊழியர்​கள் பணி​யில் இருந்து ஓய்​வு​பெறு​வர். இந்​நிலை​யில், நேற்று (மே 31)ஒரே​நாளில் மாநிலம் முழு​வதும் 8,144 ஊழியர்​கள், அரசு பள்ளி ஆசிரியர்​கள் ஓய்​வு​பெற்​றனர். அவர்​களில் குரூப் அதி​காரி​கள் 424 பேர். குருப்​-பி அலு​வலர்​கள் 4,399 பேர். குருப்​-சி பணி​யாளர்​கள் 2,185 பேர். குருப்​-டிபணி​யாளர்​கள் 1,136 பேர். தலை​மைச் செயல​கத்​தில் மட்​டும் 30 அலுவலர்கள் நேற்று ஓய்வு பெற்​றனர்.

    தமிழக அரசு பணி​யில் நேரடி குருப் ஏ பணி​யிடங்​கள் டிஎன்​பிஎஸ்சி குருப்-1 தேர்வு வாயி​லாக​வும், குருப்​-பி பணி​யிடங்​கள் ஒருங்​கிணைந்த குருப்​-2, மற்​றும் குருப்-2 தேர்வு மூல​மாக​வும், குருப்​-சி பணி​யிடங்​கள் ஒருங்​கிணைந்த குருப்-4 தேர்வு வாயி​லாக​வும் நிரப்​பப்​படு​கின்​றன. அதே​போல், அரசு கல்​லூரி உதவி பேராசிரியர், அரசு பள்ளி முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்​பாசிரியர், வட்​டார கல்வி அலு​வலர் பணி​யிடங்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் மூல​மாக நிரப்​பப்​படு​கின்​றன.

    அவுட்​-சோர்​சிங்: அந்த வகை​யில் ஓய்​வு​பெற்​றவர்​களால் ஏற்​படும் காலி​யிடங்​கள் பதவி​களின் நிலைக்​கேற்ப டிஎன்​பிஎஸ்​சி, டிஆர்பி மற்​றும் சீருடைப் பணி​யாளர் தேர்வு வாரி​யம், மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யம் ஆகியவை மூல​மாக நிரப்​பப்​படும். மாநில அரசின் பல்​வேறு துறை​களில் 4 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட காலி​யிடங்​கள் இருப்​ப​தாக​வும் அவற்றை உடனடி​யாகநிரப்ப வேண்​டும் என்​றும் அரசு ஊழியர் சங்​கங்​கள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றன. குருப்​-டி காலிப் பணி​யிடங்​களை வெளி​முகமை (அவுட்​-சோர்​சிங்) முறை​யில் நிரப்​பப்​பட்டு வரு​வ​தாக​ அரசு ஊழியர் சங்கங்கள் தமிழக அரசு மீது குற்​றம்​சாட்டி வரு​கின்றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் வழக்கில் நடந்த வாதமும், உயர் நீதிமன்ற உத்தரவும் – ஒரு பார்வை

    August 14, 2025
    மாநிலம்

    சென்னை | மின்சார ரயில் சேவை 3 நாட்களுக்கு மாற்றம்

    August 14, 2025
    மாநிலம்

    விழுப்புரத்தில் தனியார் பள்ளியில் பரிதாபம்: பிளஸ் 1 மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

    August 14, 2025
    மாநிலம்

    திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு

    August 14, 2025
    மாநிலம்

    ஆர்டிஐ பதில்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவு

    August 14, 2025
    மாநிலம்

    நெல்லை சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: 739 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ரவி

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூய்மைப் பணியாளர்கள் வழக்கில் நடந்த வாதமும், உயர் நீதிமன்ற உத்தரவும் – ஒரு பார்வை
    • உங்கள் குடல் ஆரோக்கியத்தை மன அழுத்தம் எவ்வாறு சீர்குலைக்கிறது: உங்கள் செரிமான நல்வாழ்வை ஆதரிப்பதற்கான 5 பயனுள்ள வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உயிருக்கு அச்சுறுத்தல்: புனே நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல்
    • சென்னை | மின்சார ரயில் சேவை 3 நாட்களுக்கு மாற்றம்
    • கூந்தலில் இருந்து தயாரிக்கப்பட்ட பற்பசை: இயற்கையாக பற்களை சரிசெய்ய ஒரு நிலையான கண்டுபிடிப்பு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.