Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் நாளை முதல் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற உத்தரவு: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    மாநிலம்

    தமிழகத்தில் நாளை முதல் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற உத்தரவு: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    adminBy adminAugust 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் நாளை முதல் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற உத்தரவு: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: தமிழகத்​தில் நாளை (செப். 1) முதல் காலி மது பாட்​டில்​களை வாங்க உத்​தர​விட்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, சிவகங்கை உட்பட மாநிலம் முழு​வதும் பல்​வேறு இடங்​களில் டாஸ்​மாக் தொழிலா​ளர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பினர் ஆர்ப்​பாட்​டம் செய்​தனர்.

    சிவகங்கை அரண்​மனை​வாசலில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்​கு, டாஸ்​மாக் ஊழியர் சங்க (சிஐடி​யு) மாவட்​டத் தலை​வர் குமார் தலைமை வகித்தார்.

    இதில், டாஸ்​மாக் ஊழியர் சம்​மேளன மாநிலத் தலை​வர் முரு​கன் பேசி​ய​தாவது: செப். 1-ம் தேதி முதல் காலி மது பாட்​டில்​களை திரும்​பப் பெற வேண்​டுமென அதி​காரி​கள் வற்​புறுத்​துகின்​றனர். ஆனால், பெரும்​பாலான கடைகள் 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்​ட​வை​யாக உள்​ளன. அவற்​றில் மது​பாட்​டில்​களை வைக்​கவே போதிய இடமில்​லாத நிலை​யில், காலி மது​பாட்​டில்​களை எங்கே வைப்​பது.

    மேலும், பாட்​டில்​கள் உடைந்​து​ விட்​டால் அதற்கு ஊழியர்​கள் பணம் செலுத்த வேண்​டும். ஏற்​கெனவே மேலாண்மை இயக்​குநர் தலை​மை​யில் குழு அமைத்​து, ஊழியர்​களின் குறை​களை கேட்​டறிந்த பின்​னரே காலி பாட்​டில்​களை வாங்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

    ஆனால், எங்​களிடம் எந்த குறை​யும் கேட்​க​வில்​லை. மேலும், காலி பாட்​டில்​களை வாங்​கிக்​கொண்​டு, ரூ.10 கொடுக்​கச் சொல்​கின்​றனர். விற்​பனை நடந்​து​கொண்​டிருக்​கும்​போது அதை செயல்​படுத்​து​வ​தில் சாத்​தி​யமில்​லை. இதனால், காலி பாட்​டில்​களை வேறு விதங்​களில் திரும்​பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

    மாற்று வழி அவசியம்: பார்​களி​லிருந்து சேகரித்து வழங்​கப்​படும் பாட்​டில்​களுக்கு உடனே பணமாக திரும்ப வழங்​க​வும் அனு​ம​தி​யில்​லை. பல குழப்​பங்​களு​டன் இத்​திட்​டத்தை செயல்​படுத்த அரசு வேகம் காட்டி வருவ​தால் சிக்​கல் அதிகரிக்​கவே செய்​யும். தொழிலா​ளர்​கள் மனதள​வில் கடும் பாதிப்​புக்​குள்​ளாவர். எனவே, காலி பாட்​டிங்​கள் கொள்​முதல் செய்ய மாற்று வழியை பின்​பற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “இந்த அவல ஆட்சி இருந்து என்ன பயன்?” – மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்

    September 3, 2025
    மாநிலம்

    காட்டுப்பள்ளியில் போலீஸார் மீது கல் வீச்சு சம்பவம்: வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைப்பு

    September 3, 2025
    மாநிலம்

    பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறை மிகவும் அவசியம்: மூத்த பத்திரிகையாளர் அறிவுரை

    September 3, 2025
    மாநிலம்

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு: டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 3, 2025
    மாநிலம்

    திருச்சி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் முர்மு: ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு

    September 3, 2025
    மாநிலம்

    “கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா?” – தெருநாய்கள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியது ‘லோகா’ படக்குழு
    • “இந்த அவல ஆட்சி இருந்து என்ன பயன்?” – மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்
    • வேலையில் பொறாமை கொண்ட சகாக்களை எவ்வாறு கையாள்வது: அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருக்க 5 பயனுள்ள வழிகள்
    • 12 வயது சோபியா ஃபோர்ச்சாஸ் யார்? கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார், மினியாபோலிஸ் சர்ச் ஷூட்டிங்கில் அவரது மண்டை ஓட்டின் ஒரு பகுதி அகற்றப்பட்டது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா ராஜினாமா: விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.