Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி: கே.ஆர்.ஸ்ரீராம் மாற்றம்
    மாநிலம்

    சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி: கே.ஆர்.ஸ்ரீராம் மாற்றம்

    adminBy adminJuly 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி: கே.ஆர்.ஸ்ரீராம் மாற்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் புதிய தலைமை நீதிப​தி​யாக நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தற்போதைய சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீ​ராம் அடுத்த இரண்​டரை மாதங்​களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவர் ராஜஸ்​தானுக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்​.

    சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிப​தி​யாக மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மூத்த நீதிப​தி​யாக பதவி வகித்த கல்​பாத்தி ராஜேந்​திரன் ஸ்ரீராம் என்ற கே.ஆர்​.ஸ்ரீராம் கடந்த 2024 செப்​.27 அன்று பொறுப்​பேற்​றார்.

    வரும் செப்​.27-ம் தேதி​யுடன் பணிஓய்வு பெறவுள்ள நிலை​யில், அவரை ராஜஸ்​தான் உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தல் செய்​ய​வும், அங்கு தலைமை நீதிப​தி​யாக பணி​யாற்றி வரும் ஸ்ரீவத்​ச​வாவை சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக நியமிக்​க​வும் உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் கடந்த மே மாதம் மத்​திய அரசுக்கு பரிந்​துரை செய்​தது.

    அந்த பரிந்​துரையை ஏற்ற குடியரசுத் தலை​வர், சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யான கே.ஆர்​.ஸ்ரீராமை, ராஜஸ்​தான் உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக இடமாறு​தல் செய்து உத்​தர​விட்​டுள்​ளார். இன்​னும் இரண்​டரை மாதங்​களில் பணி ஓய்வு பெறவுள்ள நிலை​யில் கே.ஆர்​.ஸ்ரீ​ராம், ராஜஸ்​தான் உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளார் என்​பது குறிப்பிடத்தக்​கது.

    இதே​போல சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பதவி வகித்து வரும் பட்டு தேவானந்​த் ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்கும் நீதிபதி விவேக் குமார் சிங் மத்​தி​ய பிரதேச உயர் நீதி​மன்​றத்​துக்கும் இடமாறு​தல் செய்​து குடியரசுத்​ தலை​வர்​ உத்​தர​விட்​டுள்​ளார்​. சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் புதிய தலைமை நீதிப​தி​யாக பதவி​யேற்​க​வுள்ள எம்​.எம்​. ஸ்ரீவஸ்​த​வா, கடந்த 1964 மார்ச் 6-ம் தேதி பிலாஸ்​பூரில் பிறந்​தார்.

    1987-ம் ஆண்டு வழக்​கறிஞ​ராக பதிவு செய்​தார். 2009-ம் ஆண்டு சட்​டீஸ்​கர் உயர் நீதி​மன்​றத்தில் நீதிப​தி​யாக நியமிக்​கப்​பட்ட இவர், கடந்த 2021-ம் ஆண்டு ராஜஸ்​தான் உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக இடமாறு​தல் செய்​யப்​பட்​டார். பின்​னர் கடந்​தாண்டு பிப்​.6-ம் தேதி ராஜஸ்​தான் உயர் நீதி​மன்​றத்​தின் தலைமை நீதிப​தி​யாக நியமிக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில் இவர் தற்​போது சென்னை உயர் நீதி​மன்​ற தலைமை நீதிப​தி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆறாவது விரல் அரசுப் பணிக்கு தடையல்ல: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

    July 16, 2025
    மாநிலம்

    மதுரையில் ஆகஸ்ட்.25-ல் தவெக 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு

    July 16, 2025
    மாநிலம்

    தவெக 2-வது மாநில மாநாடு பந்தல்கால் நடும் விழா: மதுரையில் குவிந்த தொண்டர்கள்!

    July 16, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடக்கம்: 13 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    July 16, 2025
    மாநிலம்

    வீடுவீடாக கதவை தட்டுவதில் எங்களுக்கு கவுரவ குறைச்சல் இல்லை: பழனிசாமிக்கு திமுக வர்த்தகர் அணி செயலாளர் பதில்

    July 16, 2025
    மாநிலம்

    ஆளுநர் மாளிகை விழாவில் வழங்கிய கேடயங்களில் தவறான திருக்குறள்: திருத்தம் செய்ய அறிவுறுத்தல்

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜார்க்கண்டில் பயங்கர மோதல்: 2 மாவோயிஸ்டுகள், 1 சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு
    • போட்டித் தேர்வும் இந்தியப் புவியியலும்
    • ஆறாவது விரல் அரசுப் பணிக்கு தடையல்ல: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
    • இந்தியா மலை நிலையங்கள்: இந்தியாவில் 5 மலை நிலையங்கள் பொம்மை ரயில் இன்னும் இயங்கும்
    • 1,198 நாட்கள் போராடிய விவசாயிகளிடம் பணிந்த அரசு – கர்நாடகாவில் 1,777 ஏக்கர் நிலம் எடுப்பு கைவிடல்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.