Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டம்
    மாநிலம்

    சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டம்

    adminBy adminJune 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, சுமார் ரூ.10 கோடி​யில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்​கப்​பட்​டது. கோல்டு (ரூ1,000), டைமண்ட் (ரூ.2,000), பிளாட்​டினம் (ரூ.3,000), பிளாட்​டினம் பிளஸ் (ரூ.4,000) என நான்கு வகை​யானபரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்படு​கின்​றன.

    இது​வரை 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் முழு உடல் பரிசோதனை செய்​துள்​ளனர். தமிழகத்​திலேயே முதன்​முறை​யாக, கரு​வில் உள்ள குழந்​தை​யின் வளர்ச்​சியை அறி​யும் பரிசோதனைத் திட்​ட​மும் இங்கு சமீபத்​தில் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதற்கும் நல்ல வரவேற்பு உள்​ளது. இந்​நிலை​யில், அடுத்த கட்​ட​மாக புற்​று​நோய் பாதிப்​பு​களை அறிவதற்​கான பரிசோதனைத் திட்​டம் தொடங்​கப்​பட​வுள்​ளது.

    ஆர்​.மணி

    இதுகுறித்து மருத்​து​வ​மனை இயக்​குநர் மருத்​து​வர் ஆர்​.மணி கூறிய​தாவது: சமூகத்​தில் புற்​று​நோய் பாதிப்பு தற்​போது பரவலாக அதி​கரித்து வரு​கிறது. இதை கருத்​தில் கொண்டு இந்த மருத்​து​வ​மனை​யில் புற்​று​நோய்க்கு பிரத்​யேக​மாக மருந்​தி​யல், அறுவை சிகிச்​சை, கதிர்​வீச்சு சிகிச்​சை, வலி மற்​றும் நிவாரண சிகிச்​சை, இடை​யீட்டு கதிர்​வீச்சு சிகிச்சை உள்​ளிட்ட துறை​கள் செயல்​படு​கின்​றன. அதற்​கான அதிநவீன உபகரணங்​களும், மருத்​து​வக் கட்​டமைப்​பு​களும் இங்கு உள்​ளன.

    அறிகுறிகள் தென்​படு​வதற்கு முன்​பாகவே, ரத்த பரிசோதனை​களை மேற்​கொள்​வதன் மூலம் புற்​று​நோயை ஆரம்ப நிலை​யில் கண்​டறிந்து சிகிச்சை அளிக்​கலாம். அதனால், இந்த மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை மையத்​தில் புதி​தாக டைட்​டானி​யம் பரிசோதனை திட்​டத்தை அடுத்த சில தினங்​களில் அறி​முகப்​படுத்த இருக்​கிறோம்.

    இதற்கு ரூ.2,500 கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அந்த பரிசோதனை​யின் கீழ் 10-க்​கும் மேற்​பட்ட புற்​று​நோய் பாதிப்​பு​களை ஆரம்ப நிலை​யிலேயே கண்​டறிய முடி​யும். டைட்​டானி​யம் திட்​டத்​தில் விந்​தணு சுரப்​பி, கருப்​பை, கணை​யம், கருப்பை வாய், கல்​லீரல் உள்ளிட்டவை சார்ந்த புற்​று​நோய்​களை கண்​டறிவதற்​கான பரிசோதனை​கள் வழங்​கப்​பட​வுள்​ளன. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அஜித்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

    July 1, 2025
    மாநிலம்

    “அஜித்குமார் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதியை நிலைநாட்டுக” – விஜய்

    July 1, 2025
    மாநிலம்

    திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி

    July 1, 2025
    மாநிலம்

    காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    July 1, 2025
    மாநிலம்

    அஜித்குமார் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    July 1, 2025
    மாநிலம்

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமரை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்
    • ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
    • அஜித்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்
    • ரூ.1 லட்சம் வரை விலை: ஓசூர் பகுதியில் ‘ஜமுனாபாரி’ ஆடு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்
    • குழந்தைகள் பிரதிபலிக்கும் பெற்றோரின் 5 ‘ஆபத்தான’ நடத்தைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.