Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிவகாசியில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம்
    மாநிலம்

    சிவகாசியில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம்

    adminBy adminJuly 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிவகாசியில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகாசி: சிவ​காசி அருகே ஆசிரியரை மாணவர் தாக்​கிய சம்​பவத்தை கண்​டித்​தும், பணி பாது​காப்பு கேட்​டும் ஆசிரியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சிவ​காசி அருகே திருத்​தங்​கல் எஸ்​.ஆர்​.என். அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் மது அருந்​தி​விட்டு பள்ளிக்கு வந்த மாணவர்​களை கண்​டித்த ஆசிரியர் சண்முக சுந்​தரத்தை நேற்று முன்​தினம் மாணவர்​கள் இரு​வர் பாட்​டிலால் தாக்கினர்.

    ஆசிரியரை தாக்​கிய 2 மாணவர்​களை கைது செய்த போலீ​ஸார், சிறார் கூர்​நோக்கு இல்​லத்​தில் சேர்த்​தனர். இதே பள்​ளி​யில் 2023 டிசம்​பரில் ஆசிரியரை 2 மாணவர்​கள் கத்தி மற்​றும் அரி​வாளால் தாக்​கியது குறிப்​பிடத்​தக்​கது.

    இந்​நிலை​யில், பணி பாது​காப்பு கேட்டு பள்ளி முன்​பாக ஆசிரியர்​கள் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மாவட்​டக் கல்வி அலுவலர் சுரேஷ் மற்​றும் போலீ​ஸார் ஆசிரியர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதையடுத்​து, பள்​ளிக்கு போலீஸ் பாது​காப்பு வழங்​கப்​பட்​டது. மது அருந்தி விட்டு பள்​ளிக்கு வந்த 12-ம் வகுப்பு மாணவர்​கள் 3 பேரை இடைநீக்​கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்​தர​விட்​டார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 19, 2025
    மாநிலம்

    கொடைக்கானல்: சட்டவிரோத தங்கும் விடுதிகள் குறித்து புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

    July 19, 2025
    மாநிலம்

    ‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்; இதில் குழப்பமே இல்லை’ – அண்ணாமலை உறுதி

    July 19, 2025
    மாநிலம்

    ‘விசிக, இடதுசாரிகளுக்கு இபிஎஸ் விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல…’ – திமுக ரியாக்‌ஷன்

    July 19, 2025
    மாநிலம்

    “என்னை விசாரிக்காமல் சஸ்பெண்ட் செய்ய எப்படி பரிந்துரைக்க முடியும்?” – டிஎஸ்பி சுந்தரேசன்

    July 19, 2025
    மாநிலம்

    திமுக கூட்டணி குறித்து விமர்சிக்க இபிஎஸ்-க்கு செயல்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது: திருமாவளவன்

    July 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி?
    • பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
    • ‘என் குழந்தைகளை பராமரிக்க விழைகிறேன்’ – குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்ணின் முன்னாள் கணவர் கூறியது என்ன?
    • அஜித் படத்தை உறுதி செய்த ஆதிக் ரவிச்சந்திரன்!
    • கொடைக்கானல்: சட்டவிரோத தங்கும் விடுதிகள் குறித்து புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.