Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிறுநீரக திருட்டு வழக்கில் முன்னேற்றம் இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல்
    மாநிலம்

    சிறுநீரக திருட்டு வழக்கில் முன்னேற்றம் இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல்

    adminBy adminSeptember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிறுநீரக திருட்டு வழக்கில் முன்னேற்றம் இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: சிறுநீரக திருட்டு வழக்கை விசா​ரிக்க சிறப்பு விசா​ரணை குழு அமைத்​தும், விசா​ரணை​யில் எந்த முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்லை என உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற சிறுநீரகம் மற்​றும் உடல் உறுப்​பு​கள் திருட்டு தொடர்​பாக விசா​ரிக்க தென் மண்டல ஐ.ஜி. பிரே​மானந்த் சின்ஹா தலை​மை​யில், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர்​கள் நிஷா, சிலம்​பரசன், கார்த்​தி​கேயன், அரவிந்த் ஆகியோர் அடங்​கிய சிறப்பு படை அமைத்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

    இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், சிறுநீரக திருட்டு தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் நியமனம் செய்த சிறப்பு விசா​ரணைக் குழு விசா​ரணை​யில், எந்த முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்​லை. இதனால் சிபிஐ விசா​ரணை கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. மனு நிலு​வை​யில் உள்​ளது எனத் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து விசா​ரணையை நீதிப​தி​கள் தள்​ளி​வைத்​தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வண்டலூர் அருகே கண்டிகை ஏரியில் ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

    September 26, 2025
    மாநிலம்

    இப்போது இருக்கின்ற கூட்டணிகூட பிரியலாம்: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து

    September 26, 2025
    மாநிலம்

    சி.வி.சண்முகத்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

    September 26, 2025
    மாநிலம்

    அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை: தமிழக காங். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

    September 26, 2025
    மாநிலம்

    உடுமலை கறிக்கோழி நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை

    September 26, 2025
    மாநிலம்

    திமுக அரசின் மோசமான செயல்பாடுகளால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்: இபிஎஸ் விமர்சனம்

    September 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘OG’ விமர்சனம்: பாட்ஷா + குட் பேட் அக்லி… பவன் கல்யாணின் மாஸ் மசாலா கலவை எப்படி?
    • வண்டலூர் அருகே கண்டிகை ஏரியில் ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு
    • பயண மலச்சிக்கல் ஏன் நடக்கிறது, அதை எவ்வாறு தடுப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களில் வீடு ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
    • ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில்: இந்தியா – இலங்கை இன்று மோதல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.