Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடுத்த மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்த இபிஎஸ்
    மாநிலம்

    சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடுத்த மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்த இபிஎஸ்

    adminBy adminSeptember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடுத்த மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்த இபிஎஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அ​தி​முக வாக்​குச்​சாவடி கிளை நிர்​வாகி​களை தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்த மாவட்​ட​வாரி​யாக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

    இதுதொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 2026 சட்​டப் பேரவை தேர்​தலில், அதி​முக அனைத்து தொகு​தி​களி​லும் வெற்றி பெறும்​வகை​யில், சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு உட்​பட்ட ஒன்றிய, நகர, பேரூ​ராட்சி மற்​றும் மாநக​ராட்​சிப் பகு​தி​களில், வாக்​குச்​சாவடி (பாகம்) கிளை​கள் முழு​மை​யாக அமைக்கப்பட்டுள்ளன.

    இதன் நிர்​வாகி​கள் அனை​வரை​யும் ஆன்​லைனில் ஒருங்​கிணைத்​து, அவர்​களுக்கு தக்க பயிற்சி அளிக்க வேண்​டும். தேர்​தல் பணி​களில் அவர்​களை முழு​மை​யாக ஈடு​படச் செய்ய வேண்​டும். ஒவ்​வொரு வாக்​குச்​சாவடிக்​கும் உட்​பட்ட இடங்​களில் வசித்து வரும் மக்​களிடையே வீடு​தோறும் சென்​று, திமுக​வின் பொய் வாக்​குறு​தி​கள் மற்​றும் திமுக ஆட்​சி​யின் அலங்​கோலங்​களை எடுத்​துக்​கூற வேண்​டும். மக்​கள் நலன் கருதி அதி​முக ஆட்​சிக் காலங்​களில் நிறைவேற்​றப்​பட்ட முத்​தான திட்​டங்​களை விளக்​க​மாக எடுத்​துக் கூற வேண்​டும்.

    பணி​களை முறைப்​படுத்தி செயல்​படுத்​து​வதற்​காக, கட்​சி ரீ​தியி​லான ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் தலா 3 பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இப்​பொறுப்​பாளர்​கள் அனை​வரும், அவர​வர் மாவட்​டங்​களுக்கு சென்​று, தங்​கள் பணி​களை மேற்​கொள்ள வேண்​டும். தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்ள பொறுப்​பாளர்​களுக்​கு, சம்​பந்​தப்​பட்ட மாவட்ட செய​லா​ளர்​கள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும்.

    `எனக்​குப் பின்​னாலும், இன்​னும் எத்​தனை நூற்​றாண்​டு​கள் வந்​தா​லும் அதி​முக மக்​களுக்​காகவே இயங்​கும்’ என்று சூளுரைத்த, முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் எண்ண ஓட்​டத்தை மெய்ப்​பிக்​கும் வகை​யில், தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்ள மாவட்​டப் பொறுப்​பாளர்​களுக்​கு, சம்​பந்​தப்​பட்ட மாவட்​டச் செய​லா​ளர்​கள், பாக நிர்​வாகி​கள், பல்​வேறு நிலைகளில் பணி​யாற்றி வரும் நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் முழு ஒத்​துழைப்பு நல்கி களப்​பணி ஆற்​றிடு​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராமேசுவரம் மீனவர்களின் நீதிமன்ற காவல் 5-வது முறையாக இலங்கை நீதிமன்றம் நீட்டிப்பு

    September 3, 2025
    மாநிலம்

    விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? – சென்னை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

    September 3, 2025
    மாநிலம்

    நேரடி போட்டித் தேர்வின் மூலம் தேர்வான 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க ஐகோர்ட் உத்தரவு

    September 3, 2025
    மாநிலம்

    “இந்த அவல ஆட்சி இருந்து என்ன பயன்?” – மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்

    September 3, 2025
    மாநிலம்

    காட்டுப்பள்ளியில் போலீஸார் மீது கல் வீச்சு சம்பவம்: வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைப்பு

    September 3, 2025
    மாநிலம்

    பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறை மிகவும் அவசியம்: மூத்த பத்திரிகையாளர் அறிவுரை

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அனைத்து நக்சல்களும் சரணடையும்; பிடிபடும்; கொல்லப்படும் வரை மோடி அரசு ஓயாது: அமித் ஷா
    • ராமேசுவரம் மீனவர்களின் நீதிமன்ற காவல் 5-வது முறையாக இலங்கை நீதிமன்றம் நீட்டிப்பு
    • 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆற்றல் பானங்களை தடை செய்ய இங்கிலாந்து: ‘குழந்தைகளின் கைகளில் இடமில்லை’ | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “உலகின் வசமுள்ள தெரிவு… அமைதி அல்லது போர்!” – ராணுவ அணிவகுப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை
    • விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? – சென்னை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.